Header Ads



ஜனாதிபதியின் முன்மாதிரிச் செயல், உங்கள் ஊர்களுக்கே வருகிறார் - வீடு இல்லையா நேரில் கூறலாம்...!

Tuesday, September 22, 2020
மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளைநேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்கள...Read More

மலேசியாவில் இலங்கையர் அடித்துக் கொலை

Tuesday, September 22, 2020
மலேசியாவில் அகதி தஞ்சம் கோரி வசித்து வந்த தனது கணவர் சில இளைஞர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மட்டக்க...Read More

தாய், தந்தை, குழந்தை ஆகியோரின் இறுதி கிரியைகள் நாளை....!

Tuesday, September 22, 2020
கண்டி - பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த தாய் தந்தை குழந்தை ஆகியோரின் இறுதி கிரியைகள் நாளைய தினம் இடம்பெ...Read More

சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை

Tuesday, September 22, 2020
அரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எத...Read More

அனாதரவாக கிடக்கும், அஸ்ரபின் அடக்கத்தலம்

Tuesday, September 22, 2020
(இப்பதிவை வாசிப்போர் ஏதோ ஒரு வகையில் அஸ்ரப் என்ற தலைவனுக்கு அவசரமாக உதவ முன் வாருங்கள்..) #அறிமுகம் வருடா வருடம் செப்டம்பர் மாதம் 16 ஆம் திக...Read More

இலங்கையர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் App க்கள் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

Tuesday, September 22, 2020
இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் செயலிகள் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாத...Read More

சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றார் - எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Tuesday, September 22, 2020
20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஊடகவியலா...Read More

MT New Diamond’ கப்பலில் காயமடைந்த மாலுமியை காப்பாற்றிய கடற்படை வீரர்களுக்கு பாராட்டு

Tuesday, September 22, 2020
கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்குக் கடலில் NEW DIAMOND என்ற கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பலத்த காயமடைந்த கப்பல...Read More

20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை

Tuesday, September 22, 2020
- இலங்கை மன்றக் கல்லூரியில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா - தற்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ள 20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராகவும் இது தொடர்...Read More

ஸம்ஸம் நிறுவனத்தின் ஏற்பாட்டில், தெல்தெனிய அல் ஹிஜ்றா வித்தியாலயத்திற்கு 3 மாடிக் கட்டடம்

Tuesday, September 22, 2020
கண்டி, தெல்தெனிய அல் ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று 2020.09.22 ஆம் த...Read More

20 ஆவது சட்ட மூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

Tuesday, September 22, 2020
அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த ச...Read More

எதிர்தரப்பிலிருந்து அரசாங்கத்தில் இணைய 20 பேர் தயார், பிரதமருக்கு தொலைப்பேசி அழைப்பெடுத்து சலுகைகளைக் கோரினர்

Tuesday, September 22, 2020
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அள...Read More

மைத்திரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Tuesday, September 22, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கருதி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்...Read More

சுமனரத்ன தேரருக்கு, பௌத்த பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் – சாணக்கியன் Mp

Tuesday, September 22, 2020
அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் vபுனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப...Read More

கெலி ஹெப்டெரில் கொண்டு செல்லப்பட்ட கல்லீரலும், சிறுநீரகங்களும்..!

Tuesday, September 22, 2020
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீர...Read More

எதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்

Tuesday, September 22, 2020
அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...Read More

கஞ்சா உற்பத்திக்கு சட்டபூர்வ, அனுமதி வழங்காதீர்கள் - கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Tuesday, September 22, 2020
(நா.தனுஜா) மருத்துவத்தேவைகளுக்காக கஞ்சாவை உபயோகிக்க முடியும் என்பதால் அதனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றவாறான கருத்துக்...Read More

தடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு

Tuesday, September 22, 2020
இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வௌிநாட்டு மதுபானம் உள்ளிட்ட 80 கோடி ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள...Read More

இலங்கை தூதரக ஊழியர் தென்னாபிரிக்காவில் தற்கொலை

Tuesday, September 22, 2020
தென் ஆபிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  நேற்று முன்தினம் (20) அவர் சடலமாக கண்டெடுக்கப்பட...Read More

20 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு; எதிரணி எதிர்ப்பு

Tuesday, September 22, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில், நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட...Read More

பாராளுமன்றம் செல்லப்போவது யார்..?

Tuesday, September 22, 2020
எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஊடாக கலகொட அத்தே ஞானசார தேரரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....Read More

வானில் இருந்து வலை விழுந்ததா..? பார்வையிட முண்டியடிக்கும் மக்கள் - சிலாபத்தில் சம்பவம்

Tuesday, September 22, 2020
சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார். இந்த ...Read More

பாதாள தலைவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு குறிவைப்பு - அங்கொட லொக்காவின் மனைவியின் கணக்கில் 2 கோடி ரூபா பணம் !

Tuesday, September 22, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) இந்தியாவுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக நம்பப்படும் பிரபல பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா என...Read More

கண்டி சம்பவம் - வீழ்ந்த கட்டிடத்தின் அஸ்திவாரமானது பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை

Tuesday, September 22, 2020
கண்டி, புவெலிகடவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்த வீழ்ந்த கட்டிடத்தின் அஸ்திவாரமானது பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை என்பதுடன் அ...Read More

சவுதியில் உள்ள, இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Tuesday, September 22, 2020
சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த அலுவலகத்தில் சேவையாற்...Read More
Powered by Blogger.