Header Ads



சுமனரத்ன தேரருக்கு, பௌத்த பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் – சாணக்கியன் Mp

Tuesday, September 22, 2020
அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் vபுனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப...Read More

கெலி ஹெப்டெரில் கொண்டு செல்லப்பட்ட கல்லீரலும், சிறுநீரகங்களும்..!

Tuesday, September 22, 2020
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீர...Read More

எதிர்க்கட்சியின் எதிர்ப்பினால் அதாவுல்லா வெளியேறினார்

Tuesday, September 22, 2020
அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று -22- பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுள...Read More

கஞ்சா உற்பத்திக்கு சட்டபூர்வ, அனுமதி வழங்காதீர்கள் - கர்தினால் மெல்கம் ரஞ்சித்

Tuesday, September 22, 2020
(நா.தனுஜா) மருத்துவத்தேவைகளுக்காக கஞ்சாவை உபயோகிக்க முடியும் என்பதால் அதனை உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றவாறான கருத்துக்...Read More

தடை செய்யப்பட்ட 80 கோடி பெறுமதியான பொருட்கள் மீட்பு

Tuesday, September 22, 2020
இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள மற்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வௌிநாட்டு மதுபானம் உள்ளிட்ட 80 கோடி ரூபாவிற்கு அதிகமான மதிப்புள்ள...Read More

இலங்கை தூதரக ஊழியர் தென்னாபிரிக்காவில் தற்கொலை

Tuesday, September 22, 2020
தென் ஆபிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  நேற்று முன்தினம் (20) அவர் சடலமாக கண்டெடுக்கப்பட...Read More

20 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு; எதிரணி எதிர்ப்பு

Tuesday, September 22, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில், நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட...Read More

பாராளுமன்றம் செல்லப்போவது யார்..?

Tuesday, September 22, 2020
எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஊடாக கலகொட அத்தே ஞானசார தேரரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....Read More

வானில் இருந்து வலை விழுந்ததா..? பார்வையிட முண்டியடிக்கும் மக்கள் - சிலாபத்தில் சம்பவம்

Tuesday, September 22, 2020
சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார். இந்த ...Read More

பாதாள தலைவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு குறிவைப்பு - அங்கொட லொக்காவின் மனைவியின் கணக்கில் 2 கோடி ரூபா பணம் !

Tuesday, September 22, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) இந்தியாவுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக நம்பப்படும் பிரபல பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா என...Read More

கண்டி சம்பவம் - வீழ்ந்த கட்டிடத்தின் அஸ்திவாரமானது பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை

Tuesday, September 22, 2020
கண்டி, புவெலிகடவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்த வீழ்ந்த கட்டிடத்தின் அஸ்திவாரமானது பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்படவில்லை என்பதுடன் அ...Read More

சவுதியில் உள்ள, இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Tuesday, September 22, 2020
சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த அலுவலகத்தில் சேவையாற்...Read More

எமது தாய் நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக் கூடாது - ஜனாதிபதி கோத்தா உறுதிபட தெரிவிப்பு

Monday, September 21, 2020
எமது தாய் நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக் கூடாது - ஜனாதிபதி கோத்தா உறுதிபடத் தெரிவிப்பு We expect the United Nation will place due ...Read More

கொரோனா பரவ காரணம், தப்லீக் ஜமாத்தே. இந்திய உள்துறை அமைச்சு எழுத்து மூலம் அறிக்கை

Monday, September 21, 2020
-BBC- இந்தியாவில் கொரோனா வைரஸ், பல இடங்களில் பரவியதற்கு காரணம் டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்தான் என்று ...Read More

காதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு, அநாவசியமானது எனக்கூறி ஜனாதிபதிக்கு கடிதம்

Monday, September 21, 2020
காதி நீதிமன்றங்கள் இலங்கைக்கு அநாவசியமான ஒன்றென தெரிவித்ததோடு, இந்நீதிமன்ற தீர்ப்புகளினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து முஸ்லிம் ...Read More

நல்லாட்சி காலத்தில் நிதி முறைகேடுகள் தொடர்பில் 100 க்கும் அதிக முறைப்பாடுகள்

Monday, September 21, 2020
நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் நூற்றுக்கும...Read More

32 வருட ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் முஹம்மது அலியார் மசூர் (J.P)

Monday, September 21, 2020
- சஹாப்தீன் - நிந்தவூர் 20ஆம் குறிச்சியை சேர்ந்த சிரேஷ்ட ஆசிரியர் முஹம்மது அலியார் மசூர் ( இலங்கை ஆசிரியர் சேவை தரம் - ஐ) தனது 32 வருட ஆசிரி...Read More

பாகிஸ்தான் - இலங்கை நீண்டகால உறவு, அலி சப்ரி பாராட்டு

Monday, September 21, 2020
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மத் சாத் கட்டாக்,  நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியினை அவரது அலுவலகத்தில் செப்டம்பர...Read More

ஹேமசிறி பெர்ணான்டோ, இன்று வழங்கிய வாக்குமூலம்

Monday, September 21, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கிடைத்த எச்சரிக்கைகள் பாரதூரமானவை என, அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன முக்கியமாக அறிவி...Read More

கண்டியில் பல கட்டடங்கள் தாழிறங்கும் அபாயம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை

Monday, September 21, 2020
கண்டி - புவெலிகட பிரதேசத்தில் நேற்று கட்டடம் தாழிறங்கிய இடத்தில் மேலும் சில விரிசல்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்...Read More

அரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்

Monday, September 21, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...Read More

மாடறுப்புத்தடை சிங்கள - முஸ்லிம் பிளவை மேலும் ஆழமாக்கும்

Monday, September 21, 2020
இலங்­கையில் மாட­றுப்புத் தடை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­மானால் அது சிங்­கள- முஸ்லிம் பிளவை மேலும் ஆழ­மாக்கும் என இந்­திய வெளி­வி­வ­கா­ரத்­து­றையி...Read More

இன்றுமுதல் சாரதிகள், கவனிக்க வேண்டியவை

Monday, September 21, 2020
வீதி ஒழுங்கு விதிகள் இன்று முதல் -21- நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவோ, நீதிமன்ற நடவடிக்கை எடுக...Read More

20 வது திருத்தம் குறித்து மேலதிக நடவடிக்கை முன்னெடுக்க விஷேட குழு

Monday, September 21, 2020
20 வது திருத்தம் குறித்து மேலதிக நடவடிக்கை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி விஷேட குழு ஒன்றை நியமித்துள்ளது.  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேம...Read More

கைது செய்யப்படுவாரா மைத்திரிபால..?

Monday, September 21, 2020
ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான நபர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...Read More
Powered by Blogger.