Header Ads



இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமனம்

Monday, September 21, 2020
இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சியை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கி...Read More

மாகாண சபைகளை சிங்கள இராஜ்ஜியங்களின், அடிப்படையில் பிரிக்க வேண்டும் என யோசனை

Monday, September 21, 2020
மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்துள்ளது என அ...Read More

கண்டியில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு, நிலநடுக்கம் காரணமாகயிருக்கலாம் - பேராசிரியர் அத்துல சேனாரட்ண

Monday, September 21, 2020
கண்டியில் நேற்று இடம்பெற்ற அனர்த்தத்திற்கு நிலநடுக்கம் கார ணமாகயிருக்கலாம் என பேராதனை பல்கலைகழக பேராசிரியர் அத்துல சேனாரட்ண சிலோன் டுடேயிற்க...Read More

'மீண்டும் வாய்ப்பளித்தால் உண்மையை கூறுவேன்': மைத்திரிபால அதிரடி

Monday, September 21, 2020
(எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ...Read More

20 ஆவது வரைபு நாளை, பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Monday, September 21, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபு முதல் வாசிப்புக்காக நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி அரசியலமைப்...Read More

பிரபாகரனுக்கு இறுதியில் நடந்ததை, கேட்டபின் மிக வேதனையாக இருந்தது - மதியமும், இரவும் உணவருந்தவில்லை

Monday, September 21, 2020
புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யுத்தத்தின் இறுதியில் நடந்தது தொடர்பான செய்தியைக் கேட்ட பின்னர் மிகவும் வேதனையாக இருந்தத...Read More

வலையில் சிக்கிய 3 சிறுபான்மை கட்சிகள்

Monday, September 21, 2020
(லியோ நிரோஷ தர்ஷன்) மூன்று பிரதான சிறுபான்மை கட்சிகள்  அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளன.  இதற்கமைவாக ஆளும் கட்சியின் உயர் மட்டத்துட...Read More

சவுதியில் 28 இலங்கையர்கள், 4 மாதங்களில் கொரோனாவினால் மரணம்

Monday, September 21, 2020
சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்...Read More

சாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..??

Sunday, September 20, 2020
திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...Read More

முஸ்லிம் கட்சிகள் போன்று சூடு, சுரணை இல்லாதவர்கள் நாங்கள் அல்ல - அதா

Sunday, September 20, 2020
தேசிய காங்கிரஸ் ஒருபோதும் அமைச்சுக்கள் கேட்டு பின் கதவால் போனதொரு கட்சியல்ல. ஏனைய முஸ்லிம் கட்சிகள் போன்று வரலாற்றில் பின்கதவால் போகும் சூடு...Read More

இளம் வயது ஆண் பிள்ளைகளை ஹெரோயின் பழக்கத்திற்கு உள்ளாக்கி, பாலியல் உறவுகொண்ட பெண் கைது

Sunday, September 20, 2020
இளம் வயது ஆண் பிள்ளைகளை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாக்கி, அவர்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொல...Read More

கண்டியில் கட்டடம் விழுந்து, உயிரிழந்தவர்களின் பின்னணித் தகவல்கள்

Sunday, September 20, 2020
கண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travell...Read More

குரங்கு அமைச்சை, எனக்குத் தாருங்கள் - டிலான்

Sunday, September 20, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள குரங்குகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அவசியம் என்பதால், தனக்கு “ குரங்கு அமைச்சை” பெற்றுத் தருமாறும் அதனைப் பொறு...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB

Sunday, September 20, 2020
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ...Read More

இறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்

Sunday, September 20, 2020
இன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...Read More

இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் - பேராசிரியர் ரஞ்சித் பண்டார

Sunday, September 20, 2020
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை  (19.09.2020) காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை இல 77, கொழும்பு- 09 ...Read More

தமிழ் கட்சிகளை பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவை - அஷாத் சாலி

Sunday, September 20, 2020
கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ர...Read More

கடுமையான கட்டுப்பாடுகளை, விதிக்கவேண்டிய நிலையேற்படலாம் - சுகாதார அதிகாரி எச்சரிக்கை

Sunday, September 20, 2020
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலையேற...Read More

ராஜபக்‌ஷவின் புதிய வாரிசு நாமலின் இல்லத்துக்கு, இன்று வந்தபோது குதூகல வரவேற்பு

Sunday, September 20, 2020
தனது மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இன்று -20- பகல் நாமல் ராஜபக்‌ஷ அவரது இல்லத்துக்கு வந்தபோது புதிய வாரிசுக்கு குதூகல வரவேற்பு அளிக்...Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவியவர்களுக்கு, மரணதண்டனை விதிக்க வேண்டும் - சஜித்

Sunday, September 20, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார். அம்...Read More

ஹரீனின் கருத்தை பேராயர் நிராகரிப்பு - அநீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை

Sunday, September 20, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தினை கார்தினல் ...Read More

யாழ் - ஒஸ்மானியா கல்லூரி 78, 79 மாணவர்களின் ஒன்றுகூடல்

Sunday, September 20, 2020
யாழ்ப்பாணத்தில் 1978, 1979  காலப்பகுதியில் பிறந்து, ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களின், முதலாவது ஆரம்பக்கட்ட ஒன்றுகூடல், இன்று ஞாய...Read More

ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டதால் உயிர் பிழைத்தோம் - கண்டி இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்

Sunday, September 20, 2020
(எம்.மனோசித்ரா) அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட சத்தத்தில்...Read More

எனக்கெதிராக 70 வழக்குகள் உள்ளன, வியாழேந்திரன் மீது சுமணரத்தன தேரர் குற்றச்சாட்டு

Sunday, September 20, 2020
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாதென மட்டக்களப்பு ...Read More
Powered by Blogger.