Header Ads



கண்டியில் கட்டடம் விழுந்து, உயிரிழந்தவர்களின் பின்னணித் தகவல்கள்

Sunday, September 20, 2020
கண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travell...Read More

குரங்கு அமைச்சை, எனக்குத் தாருங்கள் - டிலான்

Sunday, September 20, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள குரங்குகளின் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அவசியம் என்பதால், தனக்கு “ குரங்கு அமைச்சை” பெற்றுத் தருமாறும் அதனைப் பொறு...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB

Sunday, September 20, 2020
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ...Read More

இறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்

Sunday, September 20, 2020
இன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...Read More

இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் - பேராசிரியர் ரஞ்சித் பண்டார

Sunday, September 20, 2020
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை  (19.09.2020) காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை இல 77, கொழும்பு- 09 ...Read More

தமிழ் கட்சிகளை பின்பற்றி, முஸ்லிம் கட்சிகளும் ஒருமித்துச் செயற்படுவதே காலத்தின் தேவை - அஷாத் சாலி

Sunday, September 20, 2020
கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ர...Read More

கடுமையான கட்டுப்பாடுகளை, விதிக்கவேண்டிய நிலையேற்படலாம் - சுகாதார அதிகாரி எச்சரிக்கை

Sunday, September 20, 2020
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாவிட்டால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலையேற...Read More

ராஜபக்‌ஷவின் புதிய வாரிசு நாமலின் இல்லத்துக்கு, இன்று வந்தபோது குதூகல வரவேற்பு

Sunday, September 20, 2020
தனது மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இன்று -20- பகல் நாமல் ராஜபக்‌ஷ அவரது இல்லத்துக்கு வந்தபோது புதிய வாரிசுக்கு குதூகல வரவேற்பு அளிக்...Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவியவர்களுக்கு, மரணதண்டனை விதிக்க வேண்டும் - சஜித்

Sunday, September 20, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார். அம்...Read More

ஹரீனின் கருத்தை பேராயர் நிராகரிப்பு - அநீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை

Sunday, September 20, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தினை கார்தினல் ...Read More

யாழ் - ஒஸ்மானியா கல்லூரி 78, 79 மாணவர்களின் ஒன்றுகூடல்

Sunday, September 20, 2020
யாழ்ப்பாணத்தில் 1978, 1979  காலப்பகுதியில் பிறந்து, ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களின், முதலாவது ஆரம்பக்கட்ட ஒன்றுகூடல், இன்று ஞாய...Read More

ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டதால் உயிர் பிழைத்தோம் - கண்டி இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்

Sunday, September 20, 2020
(எம்.மனோசித்ரா) அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட சத்தத்தில்...Read More

எனக்கெதிராக 70 வழக்குகள் உள்ளன, வியாழேந்திரன் மீது சுமணரத்தன தேரர் குற்றச்சாட்டு

Sunday, September 20, 2020
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாதென மட்டக்களப்பு ...Read More

20 வது திருத்தம் பசில் ராஜபக்சவுக்கானது இல்லை, அது எனது முடிவு - ஜனாதிபதி

Sunday, September 20, 2020
20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தனது அதிருப...Read More

திருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை, ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ்

Sunday, September 20, 2020
கனடாவில் வாகனம் ஒன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட சபீதன் உதயகுமார் என்ற 20 வயதான தமிழ் இளைஞரை, ஹெலிக்காப்டரில் துரத்திச் சென்ற ப...Read More

இலங்கையில் திடீரென, விற்றுத்தீர்ந்த வாகனங்கள் - பின்னணி என்ன..?

Sunday, September 20, 2020
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 சதவீதமானவை சமீப காலங்களில் திடீரென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகன இறக்குமத...Read More

ஒன்றரை மாதங்கள் கடந்தும், தேசியப் பட்டியலுக்கு ஆளை நியமிக்காத UNP - 5 பேர் கடும் போட்டி

Sunday, September 20, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் அமரதுங்கவுக்கு வழங்க கட்சியின் தலைவர...Read More

இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை உயிரிழப்பு, ஐவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்

Sunday, September 20, 2020
ஐந்து மாடிக் கட்டிடம் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை பரிதாபகரமாக உயி...Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ராஜபக்ஷ, அரசுடன் பேசத் தயார் : நசீர் அஹமட்

Sunday, September 20, 2020
(ஆர்.ராம்) முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ...Read More

எம்.ஐ.எம்.அமீன், எம்.ஏ.கரீம் ஆகியோருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்

Saturday, September 19, 2020
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்ற பட்டமளிப்பு விழாவின்போது பேராதனைப் பல...Read More

உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு.

Saturday, September 19, 2020
வை எம் எம் ஏ  முசலி அமைப்பு மற்றும் ஜே. ஜே.  பவுண்டேஷன்   ஏற்பாட்டில் உயர் தர மாணவ்ர்களுக்கான  கருத்தரங்கு சனிக்கிழமை(19) மன்னார்   சிலாவத்த...Read More

ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும், ஷங்ரிலா ஹோட்டலின் பிரதான உணவக பகுதி

Saturday, September 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொழும்பில் உள்ள முக்கிய விருந்தகங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியிருந்தன. இந்நிலையில் அவற்றில் அதிகளவான பாதிப்புக்க...Read More

முஸ்லீம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவேண்டிய தேவை, மைத்திரியை தவறாக நடத்திய 5 அரசியல்வாதிகள்

Saturday, September 19, 2020
அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியவில்லை என முன்னாள் பாதுகாப்ப...Read More

சாராவை இந்தியாவிலிருந்து, நாடு கடத்த வேண்டும் - முஜிபூர் ரஹ்மான்

Saturday, September 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவே...Read More

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா - சிலாபத்தில் ஆச்சரியம்

Saturday, September 19, 2020
சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்பட...Read More
Powered by Blogger.