Header Ads



20 வது திருத்தம் பசில் ராஜபக்சவுக்கானது இல்லை, அது எனது முடிவு - ஜனாதிபதி

Sunday, September 20, 2020
20வது திருத்தம் பசில்ராஜபக்சவுக்கானது இல்லை அது எனது முடிவு என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தனது அதிருப...Read More

திருட்டு வாகனத்தை ஓட்டிச்சென்ற தமிழ் இளைஞனை, ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ்

Sunday, September 20, 2020
கனடாவில் வாகனம் ஒன்றைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட சபீதன் உதயகுமார் என்ற 20 வயதான தமிழ் இளைஞரை, ஹெலிக்காப்டரில் துரத்திச் சென்ற ப...Read More

இலங்கையில் திடீரென, விற்றுத்தீர்ந்த வாகனங்கள் - பின்னணி என்ன..?

Sunday, September 20, 2020
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 சதவீதமானவை சமீப காலங்களில் திடீரென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகன இறக்குமத...Read More

ஒன்றரை மாதங்கள் கடந்தும், தேசியப் பட்டியலுக்கு ஆளை நியமிக்காத UNP - 5 பேர் கடும் போட்டி

Sunday, September 20, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோன் அமரதுங்கவுக்கு வழங்க கட்சியின் தலைவர...Read More

இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை உயிரிழப்பு, ஐவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்

Sunday, September 20, 2020
ஐந்து மாடிக் கட்டிடம் வீட்டின் மீது இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை பரிதாபகரமாக உயி...Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காக ராஜபக்ஷ, அரசுடன் பேசத் தயார் : நசீர் அஹமட்

Sunday, September 20, 2020
(ஆர்.ராம்) முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ...Read More

எம்.ஐ.எம்.அமீன், எம்.ஏ.கரீம் ஆகியோருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்

Saturday, September 19, 2020
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்ற பட்டமளிப்பு விழாவின்போது பேராதனைப் பல...Read More

உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாட கருத்தரங்கு.

Saturday, September 19, 2020
வை எம் எம் ஏ  முசலி அமைப்பு மற்றும் ஜே. ஜே.  பவுண்டேஷன்   ஏற்பாட்டில் உயர் தர மாணவ்ர்களுக்கான  கருத்தரங்கு சனிக்கிழமை(19) மன்னார்   சிலாவத்த...Read More

ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும், ஷங்ரிலா ஹோட்டலின் பிரதான உணவக பகுதி

Saturday, September 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொழும்பில் உள்ள முக்கிய விருந்தகங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியிருந்தன. இந்நிலையில் அவற்றில் அதிகளவான பாதிப்புக்க...Read More

முஸ்லீம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவேண்டிய தேவை, மைத்திரியை தவறாக நடத்திய 5 அரசியல்வாதிகள்

Saturday, September 19, 2020
அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியவில்லை என முன்னாள் பாதுகாப்ப...Read More

சாராவை இந்தியாவிலிருந்து, நாடு கடத்த வேண்டும் - முஜிபூர் ரஹ்மான்

Saturday, September 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாராவை இந்தியாவிலிருந்து நாடு கடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் விடுக்கவே...Read More

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா - சிலாபத்தில் ஆச்சரியம்

Saturday, September 19, 2020
சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்பட...Read More

புத்தளத்திற்கு ஜனாதிபதி இன்று கண்காணிப்பு விஜயம் - அவரே நேரடியாக குறிப்புகளை எடுத்தார்

Saturday, September 19, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.  ஜனாதிப...Read More

புலிகளை தோற்கடிக்க நானே பெரும் பணி செய்தேன், பிரபாகரன் என்னை முதலாம் எதிரி என்றார்

Saturday, September 19, 2020
விடுதலைப் புலிகள் அமைப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தோற்கடிக்க தான் மிகப் பெரிய பணியை செய்ததாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்து...Read More

அரசின் பக்கம் செல்ல, முஸ்லீம் காங்கிரஸ் முயற்சி

Saturday, September 19, 2020
- பாறுக் ஷிஹான் - 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப...Read More

புதிய அரசியலமைப்புச் சட்டமே தேவை

Saturday, September 19, 2020
நாட்டின் தற்போதைய தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவது பொருத்தமற்றது என எல்லே குணவங்ச தேரர்...Read More

33 ஆயிரம் கிலோ மஞ்சள், 3000 கிலோ உளுந்து கடத்தல் - சுங்க அதிகாரிகள் இருவர் கைது

Saturday, September 19, 2020
33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையை சுங்க திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வௌியேற்றியமை தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்ப...Read More

சிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்

Saturday, September 19, 2020
சுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில்  வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...Read More

கொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..?

Saturday, September 19, 2020
போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...Read More

உபதேசங்களை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபையின் பாராட்டு

Saturday, September 19, 2020
சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்கள...Read More

இலங்கை அரபுக் கலாசாலைகளுக்கு உதவிகளைச்செய்த, சவூதி அரேபிய அப்துர் ரஹ்மான் காலமானார்

Saturday, September 19, 2020
சவூதி அரேபியா, மதீனாவைச் சேர்ந்த பேரறிஞரும் பிரபல பரோபகாரியுமான அஸ்ஸெய்யித் ஹபீப் உமர் பின் அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மௌலானா நேற்று முன்தினம் ம...Read More

சவூதி அரேபியாவின் முக்கிய கண்டுபிடிப்பு - தபூக்கில் வரண்ட ஏரியில் ஆதிகால யானைகள், மான்கள், மனிதர்களின் தடயங்கள்

Saturday, September 19, 2020
சவூதி அரேபியாவில் முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வடமே...Read More

தாக்குதலை பொறுப்பேற்று பூஜித்த விலகினால், தூதுவர் பதவியை வழங்க தயார் என மைத்திரிபால தெரிவித்தார்

Saturday, September 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத...Read More

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஆணுறுப்பு அகற்றப்படும் - அதிரடி சட்டம் கொண்டு வந்த நாடு

Friday, September 18, 2020
பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு பிறப்புறுப்பு அகற்றப்படும் என்ற அதிரடி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில...Read More

குவைத்தில் இலங்கை மாணவனின் மகத்தான சாதனை

Friday, September 18, 2020
2020 ஆம் கல்வியாண்டுக்கான  குவைத் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப்  பரீட்சையில் இம்முறை அதி கூடிய புள்ளிகளை பெற்று இலங்கை மாணவன் சாதனை படைத்து தன...Read More
Powered by Blogger.