Header Ads



சிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்


சுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில்  வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்னாரின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு இழுபறி நிலையில் அவரை அடக்கம் செய்வதற்க்கான ஆயத்தங்களை #புலஸ்திகம #யுபத்திஸ்ஸ கழு #காமுதுரு அவர்களின் தலமையில் புலஸ்திபுர #பொலிஸ் அதிகாரி மற்றும் #முபீன் #பள்ளிவாயல் #தலைவர் மற்றும் உருப்பினர்கள் மற்றும் ஐயப்புர #பைசல் #Star #Hotel பூதவுடலை கொண்டு வருவதற்க்கான ஏற்ப்பாடுகளை செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் #தேவலகொடல்ல #சகோதரர்கள் பொலிஸ் #உத்தியோகத்தர்களும் #ஐயவிம கிராம உத்தியோகத்தர் அஸ்க்கான் உட்ப்பட ஐயப்புர #முச்சக்கர வண்டி உருப்பினர்களும் கலந்து, கொண்டனர்.

இன பேதம் கடந்து மனித நேயம் காப்போம். #ஒற்றுமையே எமது #பலம். 

* මනුෂ්‍යත්වය ආරක්ෂා කරමු *

Mohammad Riyan Sahwi



5 comments:

  1. நல்லடியார்களின் நன்மைதரும் நடைமுறை நல்லிணக்கம்!

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்
    இது தான் நமது சமூகத்தின் தேவை

    ReplyDelete
  3. Masha Allah
    இதுதான் முன்மாதிரியான செயல்👏👏

    ReplyDelete
  4. Allahu Akbar...������

    ReplyDelete

Powered by Blogger.