Header Ads



புத்தளத்திற்கு ஜனாதிபதி இன்று கண்காணிப்பு விஜயம் - அவரே நேரடியாக குறிப்புகளை எடுத்தார்

Saturday, September 19, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.  ஜனாதிப...Read More

புலிகளை தோற்கடிக்க நானே பெரும் பணி செய்தேன், பிரபாகரன் என்னை முதலாம் எதிரி என்றார்

Saturday, September 19, 2020
விடுதலைப் புலிகள் அமைப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தோற்கடிக்க தான் மிகப் பெரிய பணியை செய்ததாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்து...Read More

அரசின் பக்கம் செல்ல, முஸ்லீம் காங்கிரஸ் முயற்சி

Saturday, September 19, 2020
- பாறுக் ஷிஹான் - 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்று முஸ்லீம் காங்கிரஸ் அரசின் பக்கம் செல்ல முயற்சிப்பதனால் சிறுபான்மையினருக்கு இச்சட்டம் பாதிப...Read More

புதிய அரசியலமைப்புச் சட்டமே தேவை

Saturday, September 19, 2020
நாட்டின் தற்போதைய தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவது பொருத்தமற்றது என எல்லே குணவங்ச தேரர்...Read More

33 ஆயிரம் கிலோ மஞ்சள், 3000 கிலோ உளுந்து கடத்தல் - சுங்க அதிகாரிகள் இருவர் கைது

Saturday, September 19, 2020
33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையை சுங்க திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வௌியேற்றியமை தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்ப...Read More

சிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்

Saturday, September 19, 2020
சுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில்  வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...Read More

கொழும்பில் பெருந்தொகை பணத்தில், வீடுகளை கொள்வனவு செய்வோர் யார்..?

Saturday, September 19, 2020
போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய பலர் அதிகளவு பணத்தை செலவிட்டு வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில...Read More

உபதேசங்களை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபையின் பாராட்டு

Saturday, September 19, 2020
சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்கள...Read More

இலங்கை அரபுக் கலாசாலைகளுக்கு உதவிகளைச்செய்த, சவூதி அரேபிய அப்துர் ரஹ்மான் காலமானார்

Saturday, September 19, 2020
சவூதி அரேபியா, மதீனாவைச் சேர்ந்த பேரறிஞரும் பிரபல பரோபகாரியுமான அஸ்ஸெய்யித் ஹபீப் உமர் பின் அப்துர் ரஹ்மான் ஜிப்ரி மௌலானா நேற்று முன்தினம் ம...Read More

சவூதி அரேபியாவின் முக்கிய கண்டுபிடிப்பு - தபூக்கில் வரண்ட ஏரியில் ஆதிகால யானைகள், மான்கள், மனிதர்களின் தடயங்கள்

Saturday, September 19, 2020
சவூதி அரேபியாவில் முந்தைய மனித மற்றும் விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் வடமே...Read More

தாக்குதலை பொறுப்பேற்று பூஜித்த விலகினால், தூதுவர் பதவியை வழங்க தயார் என மைத்திரிபால தெரிவித்தார்

Saturday, September 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத...Read More

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஆணுறுப்பு அகற்றப்படும் - அதிரடி சட்டம் கொண்டு வந்த நாடு

Friday, September 18, 2020
பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு பிறப்புறுப்பு அகற்றப்படும் என்ற அதிரடி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில...Read More

குவைத்தில் இலங்கை மாணவனின் மகத்தான சாதனை

Friday, September 18, 2020
2020 ஆம் கல்வியாண்டுக்கான  குவைத் பல்கலைக்கழக அனுமதி உயர்தரப்  பரீட்சையில் இம்முறை அதி கூடிய புள்ளிகளை பெற்று இலங்கை மாணவன் சாதனை படைத்து தன...Read More

இலங்கையைச் சேர்ந்த மௌலவி அப்துல் குத்தூஸ் ஒஸானா லெப்பே கத்தாரில் வபாத்தானார்.

Friday, September 18, 2020
இலங்கை  சியம்பளாகஸ்கொட்டுவ, பொத்துஹர பகுதியை சேர்ந்த மௌலவி அப்துல் குத்தூஸ் ஒஸானா லெப்பே   ( 50 வயது ) 17.09.2020 வியாழக்கிழமை   கத்தாரில் வ...Read More

கூட்டணியில் இணையுமாறு UNP க்கு, ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

Friday, September 18, 2020
பரந்துபட்ட கூட்டணியில் இணையுமாறு ஐக்கியதேசிய கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்...Read More

புதிய அமைச்சர்கள் 79 பேருக்கு தலா 3 கோடி ரூபா பெறுமதியான தீர்வை வரியற்ற வாகனங்கள்

Friday, September 18, 2020
அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், புதிய அமைச்சர்கள் 79 பேருக்கு தலா 3 கோடி ரூபா பெறுமதியான தீர்வை வரியற்ற வா...Read More

திம்பிரியாதாவெள கிராமத்தில் புதிய பள்ளிவாயல் இன்று திறந்து வைக்கப்பட்டது

Friday, September 18, 2020
- முஹம்மட் ஹாசில் - ஹொரவ்பொத்தான, திம்பிரியாதாவெள கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாயல் இன்று(18) ஜும்ஆ தொழுகையுடன் திறந்து வைக்கப்...Read More

தென்னை மரத்தில் ஏறிய இராஜாங்க அமைச்சர்

Friday, September 18, 2020
தற்போதைய இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று தங்கொட்டுவ பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...Read More

புத்தளத்தில் உள்ள வடக்கு முஸ்லிம்களை சொந்த இடங்களுக்கு மீள அனுப்பக் கோரிக்கை - கடுமையாக எதிர்த்த அலி சப்ரி

Friday, September 18, 2020
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வாக்குப்பதிவுகளை, இந்த மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டாமென, புத்தளம் மாவட்ட ப...Read More

முஸ்லிம் கட்சிகள் அரசுடன் இணையப் போகிறதா..?

Friday, September 18, 2020
தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகள் பேச்சு என்ற தலைப்பில் நவமணி பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் க...Read More

Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி

Friday, September 18, 2020
உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தே...Read More

ஹிஜாப் அணிந்து பளு தூக்கும், வீராங்கனை மஜீஸியா பானு

Friday, September 18, 2020
எம்.ஏ.எம். அஹ்ஸன் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் உடற்கட்டமைப்பு போன்ற விளையாட்டுக்களில் எமது சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ஆர்வம்காட்டுவத...Read More

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு விஷேட சலுகை

Friday, September 18, 2020
பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்காக அதிகளவான இடத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...Read More

விரைவில் சீனர்களும் இலங்கையின் இரட்டை குடியுரிமை பெற்று, பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பார்

Friday, September 18, 2020
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில் சீனர்களு...Read More

புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Friday, September 18, 2020
புதிய அரசியலமைப்பு  உருவாக்கத்தில் அரசியலமைப்பின் 13  ஆவது  திருத்தம் முழுமையாக  இரத்து செய்யப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  இன...Read More
Powered by Blogger.