Header Ads



அஷ்ரப் என்ற ஆளுமையின் 20 வருட இழப்பும், கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும்..!!

Tuesday, September 15, 2020
- எம்.என்.எம்.யஸீர் அறபாத் - இலங்கையில் முஸ்லிம் அரசியலில் பலர் தோன்றி மறைந்திருக்கிறார்கள். ஒரு சிலரே மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்க...Read More

அஸ்ரப் மு.கா. வை ஆரம்பிக்க, ஜெயபாலனின் புத்தகமும் காரணம்

Tuesday, September 15, 2020
- ஜெயபாலன் - இலங்கை முஸ்லிம்களின் அரசியலில்  ஒரு மை கல்லாக திகழ்ந்த மர்ஹூம் எம்.எஹ்.எம்.அஸ்ரப் என்ற கட்டுரை வாசித்தேன். அஸ்ரப்பை நன்கு உணர்ந...Read More

இஸ்ரேல் - இலங்கை ராஜதந்திர உடன்படிக்கை, அரசாங்கம் மாத்திரமே தொழிலாளர்களை அனுப்பும்

Tuesday, September 15, 2020
எதிர்காலத்தில் அரசாங்கம் மாத்திரமே இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இஸ...Read More

எந்நேரத்திலும் தலைமை பதவியைவிட்டு விலகிச்செல்ல தயார் - ரணில் அறிவிப்பு

Tuesday, September 15, 2020
எந்த நேரத்திலும் தலைமை பதவியை விட்டு விலகிச்செல்ல தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் மத்திய செயற்க...Read More

மன்னிப்பு கேட்பதற்கு விக்னேஸ்வரன் திட்டவட்டமாக மறுப்பு

Tuesday, September 15, 2020
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடக்கு மாகாண முன்னாள் அமை...Read More

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மக்கள் தீவிரமாக கருதவில்லை – இராணுவதளபதி

Tuesday, September 15, 2020
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் விமானங்களில் ஒன்றை மாத்திரம்ட ஒரு நாளைக்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபத...Read More

AAT தேர்வுகளின் அனைத்து மட்டங்களிலும் விருதை வென்று சாதிக் முஜ்தபா சாதனை

Tuesday, September 15, 2020
வரகாபொல தாருல் ஹஸனாத் அகாடமியில் கல்வி கற்று வரும் சாதிக் முஜ்தபா என்ற கலஹாவை சேர்ந்த மாணவர்,  இவ்வாண்டு நடாத்தப்பட்ட AAT தேர்வுகளின் அனைத்த...Read More

திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத உறுப்பினரை நினைவுகூர்வதாக அமையும் - நீதவான் பீற்றர் அறிவிப்பு

Tuesday, September 15, 2020
திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மீள் மனுவை யாழ். நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் நிராகரித்தார். திலீபனின் நினைவேந்...Read More

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 11 பில்லியன் ரூபாவை அரசுடமையாக்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை

Tuesday, September 15, 2020
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்குவது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள...Read More

முட்டையில் சந்தேகம் வருகிறதா..? உடனடியாக முறையிடுங்கள்

Tuesday, September 15, 2020
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவ...Read More

மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Tuesday, September 15, 2020
கொழும்பு நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அத...Read More

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியுமாவென ஆராய்கிறோம் - நாமல்

Tuesday, September 15, 2020
சர்வதேச  விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியுமா என்பது தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ...Read More

முதியவரின் காலடிக்குச் வந்து முறைப்பாட்டைப் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த

Tuesday, September 15, 2020
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - முதியவரின் காலடிக்கு வந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயல் பாராட்டப்படுகிறது. திங்க...Read More

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

Tuesday, September 15, 2020
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை உலகளவில் பாரிய உயிர் சேதங்களை ...Read More

ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில், நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்ற உறுதிப்பாட்டை அறிவிக்கின்றோம் - மஹிந்த

Tuesday, September 15, 2020
“சர்வதேச ஜனநாயக தினம் உலக ஜனநாயகத்தின் நிலை யை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங் குகிறது” ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஒரு நாட்டின் பிரதமர...Read More

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் மாரடைப்பினாலே மரணம் - உடல் நேற்று தகனம்

Tuesday, September 15, 2020
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்த 13வது நபரின் இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலாபம் ப...Read More

கும்பலாக வரும் நரிகள், மில்லனிய கிராம மக்கள் பீதி - இதுவரை 2 பேர் மரணம்

Tuesday, September 15, 2020
களுத்துறை, மில்லனிய கிராமத்தில் நரிகள் அச்சுறுத்துவதால் முழு கிராமமே பீதியில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கும்பலாக நரிகள் கிராமத்திற்...Read More

ரிஷாத்திடம் நேற்று 9 மணித்தியாலம் வாக்குமூலம் - இன்று மீண்டும் அழைப்பு

Tuesday, September 15, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர்களும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுமான ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம், ஆகியோர்,  உயிர்...Read More

மீன்பிடி வலையில் சிக்கிய, ஆண் ஒருவரின் சடலம்

Tuesday, September 15, 2020
கற்பிட்டி வன்னிமுந்தல் களப்பு பிரதேசத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...Read More

உள்நாட்டு பசும்பால் தேவையை, பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி

Monday, September 14, 2020
உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச, தனியார் துறைகள் மற்றும் சிறியளவிலான பண் ணையாளர்களை இணைத்து குறுகிய மற்றும் நீண்டகால திட்...Read More

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில், ஒர் மைற்கல்லாக திகழ்ந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்

Monday, September 14, 2020
இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது அல்லது முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது நிச்சயமாக அஷ்ரபின் வரலாறு ஒரு தெளி...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி, வெளியாகியுள்ள தொலைப்பேசி உரையாடல்

Monday, September 14, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், தமக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பே...Read More

இஸ்லாத்தை விட வேண்டும் என நிர்பந்திக்கவே, இஸ்லாத்தை விட முடியாது என கூறி மோரோக்கோவில் குடியேறிய சுவீடனின் மூத்த பாதிரியார்

Monday, September 14, 2020
சுவீடனின்  மூத்த பாதிரியார் இஸ்லாத்தில் இணைந்தார், 75 வயதான சுவீடனின்  மூத்த பாதிரியார் அண்மையில் இஸ்லாத்தில் இணைந்தார்.  அவர் சார்திருந்த ச...Read More

கொரோனாவிலிருந்து விடுபட வேண்டி ஆப்கான் முஸ்லிம்கள், மலைமுகட்டில் அமர்ந்து குர்ஆன் ஒதி பிரார்த்திக்கும் காட்சி

Monday, September 14, 2020
உலகம் கொரோனா கொள்ளை நோயிலிருந்து விடுபட வேண்டி ஆப்கான் முஸ்லிம்கள் அணிதிரண்டு பொது வெளியில் மலைமுகட்டில் அமர்ந்து குர்ஆன் ஒதி பிரார்த்திக்கு...Read More
Powered by Blogger.