Header Ads



இலங்கை சிங்கள பௌத்த நாடில்லை என்றுகூறிய, மங்களவிடம் பொலிஸார் விசாரணை

Monday, September 14, 2020
இலங்கை சிங்களபௌத்த நாடில்லை என தெரிவித்தமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்களசமரவீரவை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். மாத்தறையில் ச...Read More

ஜனவரி 21 வரை, தலைவராக ரணில் நீடிப்பார்

Monday, September 14, 2020
ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக ஜனவரி 2021 வரை ரணில்விக்கிரமசிங்க நீடிப்பார் என கட்சி இன்று அறிவித்துள்ளது. கட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள்...Read More

அஸ்ஸுதைஸ் அவர்களைச் சுற்றி, ஏன் இவ்வளவு சர்ச்சைகள்..?

Monday, September 14, 2020
- Ismail Najee Manbayee - அஷ்ஷைக் சுதைஸ் அவர்கள் உலக முஸ்லிம்களால் பெரிதும் நேசிக்கப்படும் ஒரு ஆளுமை  அவரைப்பற்றிய ஒரு சிறிய குறிப்பு தனது 1...Read More

இலங்கை அரசாங்கம் 2/3 பெரும்பான்மை பெற்றது தொடர்பில் சீனா மகிழ்ச்சி

Monday, September 14, 2020
மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையினால், மூலோபாய உறவுகள் மூலம் துரித மற்றும் பரந்தளவில் செயற்படுவதற...Read More

எனது அடுத்த இலக்கு கட்சியின் தலைமைத்துவமே என்கிறார் ருவான் - இரகசிய வாக்கெடுப்பில் தோல்வியடைந்த ரவி

Monday, September 14, 2020
(ஆர்.யசி) ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக என்னை நியமித்தமைக்கான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக க...Read More

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தோரை மாகாணத் தேர்தலில் போட்டியிடுமாறு சஜித் அழைப்பு

Monday, September 14, 2020
(செ.தேன்மொழி) பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் ...Read More

இலங்கையில் கொரோனாவால் 13 ஆவது நபர் மரணம்

Monday, September 14, 2020
பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்க...Read More

வகுப்பில் மதுபானம் அருந்திய 3 பாடசாலை மாணவிகள் கைது

Monday, September 14, 2020
அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸா...Read More

பொம்மைவெளியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - உடனடிக் கவனம் செலுத்தினார் பிரதமர் மஹிந்த

Monday, September 14, 2020
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற...Read More

தாக்குதலுக்கு முன் மைத்திரிக்கு தொலைபேசி அழைப்பு - புலனாய்வு அதிகாரியின் கைத்தொலைபேசியை பறிமுதல் செய்ய உத்தரவு

Monday, September 14, 2020
முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரி நிலாந்தஜயவர்த்தனவின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்யுமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விச...Read More

9 மாகாண சபைகளை, 3 மாகாண சபைகளாக மாற்ற யோசனை

Monday, September 14, 2020
பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் உருகுணை, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நிபுணர்கள் குழுவால் ...Read More

அரசாங்கத்தின் பயணத்திற்கு உதவுமாறு, ஜனாதிபதி வியத்மக அமைப்பிடம் வேண்டுகோள்…..

Monday, September 14, 2020
அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ‘வியத்மக” அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்.  “வியத்மக” பல்வேறு...Read More

அடிப்படைவாதிகளை கைதுசெய்ய முயன்ற போது ஹிஸ்புல்லா, அதாவுல்லா, அமீரலி, பதியூதீன் போன்றோர் எதிர்த்தனர்

Monday, September 14, 2020
எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணத்தில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த மாகாணத்தின் முன்னாள் பிரதிப்பொலிஸ் ...Read More

யுவதி மூழ்கிக் கொண்டிருக்கையில், வீடியோ எடுத்த 300 பேர் - கண்டியில் அதிர்ச்சி

Monday, September 14, 2020
கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வ...Read More

புதிய நகல் வடிவை, வெளியிட தயார் – ஜனாதிபதி

Monday, September 14, 2020
20வது திருத்தம் குறித்த புதிய நகல்வரைபை வெளியிட தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இருசிவில்சமூக அமைப்புகளின் பிரதிந...Read More

இலங்கையைச் சேர்ந்த அலி சப்ரி, அமெரிக்க பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு

Monday, September 14, 2020
அக்கரைப்பற்று அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக  பதிவியேற்பு  வெஸ்ட்புரூக்  பொலிஸ் திணைக்...Read More

நேற்றைய தினம் இலங்கையில் 39 பேருக்கு கொரோனா

Monday, September 14, 2020
வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த 39 பேர் நேற்றைய தினம் -13- கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.  அதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களி...Read More

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த, அந்த மனிதர் யார்..?

Sunday, September 13, 2020
அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை- கொழும்புக்கு இட...Read More

புத்தர் சிலை மீது கழிவுத் தாக்குதல் - சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலை வீச்சு

Sunday, September 13, 2020
புத்தர் சொரூபம் மீது கழிவு தாக்குதலை நடத்தியவரை கைது செய்ய பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர். கம்பஹா திவுலப்பிட்டிய வைத்தியசாலை அருகே உள்ள ...Read More

மாடறுப்பு நிறுத்தலும், முஸ்லிம்களின் பதறலும்

Sunday, September 13, 2020
அஷ்-ஷைக் எம்.பர்ஹத் ஹஸீம் ஹக்கானி மாட்டிறைச்சி உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றோ அல்லது மாட்டிறைச்சி வியாபாரம் மாத்...Read More

தனது பேரக் குழந்தையை, தூக்கிக் கொஞ்சும் பிரதமர்

Sunday, September 13, 2020
நேற்றைய தினம் சனிக்கிழமையன்று (12.09.2020) விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமரின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ ஆண் குழந்தை...Read More

கொழும்பில் யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு..? வெளியாகியுள்ள சில அதிர்ச்சித் தகவல்கள்

Sunday, September 13, 2020
இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்...Read More

இஸ்ரேல் – பஹ்ரைனுக்கு இடையே உடன்படிக்கை, துரோகம் என்கிறது ஈரான், பாலத்தீனம் கோபம்

Sunday, September 13, 2020
தங்களது இருதரப்பு உறவை சுமூகமாக்க இஸ்ரேலும் பஹ்ரைனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை...Read More

தென்னாபிரிக்காவின் பிரபல யூடியூப், பதிவாளர் இஸ்லாத்தைத் தழுவினார்

Sunday, September 13, 2020
தென் கொரியாவில் வசித்துவரும் தென்னாபிரிக்க யூடியூப் பதிவாளர் ஒருவர் இரண்டு வருட ஆய்வின் பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்....Read More
Powered by Blogger.