Header Ads



20 ஆவது திருத்தம் குறித்து, ஆளும் கட்சிக்குள்ளே முரண்பாடுகள் - விமல் தெரிவிப்பு

Sunday, September 13, 2020
(எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆளுந்தரப்பில் கூட சிலருக்கு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே பிரதமர் மஹிந்...Read More

சோமாலியாவில் அவதிப்படும் இலங்கையர்கள், தம்மை மீட்டெடுக்குமாறு கோரிக்கை

Sunday, September 13, 2020
கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக சோமாலிய தலைநகர் மொஹாதிசுவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ...Read More

பயங்கரவாதிகளும் பாராளுமன்றம் வரலாம் - Unp எச்சரிக்கை

Sunday, September 13, 2020
மரண  தண்டைக்கு ஆளானவரான பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சபாநாயகர் வழங்கியிருந்த அனுமதியானது, பயங்க...Read More

அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி, இலங்கை இளைஞர் பலி

Sunday, September 13, 2020
விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் ...Read More

சிறு வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு, இன்று சிறைச்சாலையில் உயிரிழப்பு

Sunday, September 13, 2020
களுத்துறை, அகலவத்தை பகுதியில் சிறு வயது பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிக்கு ஒருவர் உயிரி...Read More

எமது கட்சிக்கு 15 பேர் புதிதாக வரவுள்ளனர் - 20 வது திருத்தத்தை நான் உருவாக்கவில்லை - அலி சப்றி

Sunday, September 13, 2020
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவை உருவாக்கியது தான் அல்ல எனவும், அதனை சட்ட வரைவு திணைக்களம் உருவாக்கியதாகவும் அந்த திணைக்களம் நீதிமை...Read More

அம்பாந்தோட்டையில் ஜனாசா, ஒன்று எரிக்கப்பட்டது

Sunday, September 13, 2020
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12.09.2020 அன்று முஸ்லிம் ஒருவரின் ஜனாசா எரிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாசா நலன்புரி அமைப்பைச் சேர்ந் த  குசைன் போல்ட...Read More

பதவி விலகும் முடிவை, கைவிட்டார் மகிந்த தேசப்பிரிய

Sunday, September 13, 2020
பதவிக்காலம் முடிவடையும் வரை தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்த...Read More

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ரகு, சிங்கள ஊடகமொன்றுக்கு வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள்

Saturday, September 12, 2020
புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகின...Read More

தீ பற்றிய கப்பலின் தற்போதைய நிலவரமும், புதிய தகவல்களும் என்ன..?

Saturday, September 12, 2020
MT New Diamond கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் வலயத்திற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கடல் மாசுபடுதலைத் தடுக்கும் அத...Read More

20 ஆவது திருத்தம் தொடர்பில் புதிய வர்த்தமானி - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Saturday, September 12, 2020
புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற...Read More

இந்தியாவிற்கு ஏற்படும் கோபத்தை மாடறுப்பு, தடையினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகிறது - பசீர்

Saturday, September 12, 2020
மடத்தனமான அரசியலில் இருந்து சமூகம் விடுதலை அடைய வேண்டும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். சிங்கள பௌத...Read More

கட்டாரில் இருந்து வந்து, தனிமைப்படுத்தலின் போது தப்பியோடிவர் கைது

Saturday, September 12, 2020
வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சி...Read More

புதிய அரசியலமைப்பை உருவாக்கவே, ஜனாதிபதிக்கு மக்கள் பெரும்பான்மை வழங்கினர் பௌத்த மகா சங்க சபை

Saturday, September 12, 2020
நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தா பய ராஜபக்ஷவுக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளதாகப் பௌத்த மகா சங்க ச...Read More

மாடறுப்பை தடைசெய்தால், பல பிரச்சினைகள் ஏற்படும் - இறைச்சி உண்ணும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது - குலராஜ் பெரேரா

Saturday, September 12, 2020
இலங்கையில் மாடறுப்பு தடை செய்யப்பட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும் என விலங்கு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா தெரிவித்துள...Read More

கண்டி, திகன, தெல்தெனிய பகுதிகளில் இன்று நில நடுக்கம்

Saturday, September 12, 2020
இலங்கையில் இன்று -12- மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி – திகன ம...Read More

3 முஸ்லிம் அமைப்புக்கள் தீவிர கண்காணிப்பில்

Saturday, September 12, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான 2019.04.21 அன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை அடுத்து, 6 முஸ்லிம்  அடிப்படைவாத அமைப்புக்களை தட...Read More

ஹன்சாட் பிரதிப் பணிப்பாளராக லின்னாஸ் நியமனம்

Saturday, September 12, 2020
மக்கொனையைச் சேர்ந்த என் எஸ் எம் லின்னாஸ் ஹன்சாட் பிரதீப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாற்ற தொகுதிய...Read More

வெலே சுதாவின் சகோதரி மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த போது இவர்கள் கைது

Saturday, September 12, 2020
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி, அவரின் கணவர் உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்மன – முருதமுரே ...Read More

பேராதனை வைத்தியசாலை வேலைத்திட்டம் தொடர்பாக Dr சலாஹுதீனுடனான சந்திப்பு

Saturday, September 12, 2020
பேராதனை வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக் கட்டடம் தொடர்பில் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைத்தியர் சலாஹுதீன் அவர்களது குர...Read More

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க, இரத்த பரிசோதனைகள் தேவையில்லை – திலும்

Saturday, September 12, 2020
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்கு வர...Read More

ஆண் குழந்தைக்கு தந்தையானார் நாமல், திருமண நாளன்றே சம்பவம்

Saturday, September 12, 2020
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந...Read More

பிளவுபடுதலும், தனிமைப்படுத்தப்படுதலும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஆபத்து

Saturday, September 12, 2020
- வ.ஐ.ச.ஜெயபாலன் - 2013 இறுதியில் இன்றைய ஆழும் தரப்பின் உயர் மட்டத்தால் நான் கைது செய்யப்பட்டேன். அவர்கள் என்னை விடுதலை செய்யும் நோக்கத்தில்...Read More
Powered by Blogger.