Header Ads



இந்தியாவிற்கு ஏற்படும் கோபத்தை மாடறுப்பு, தடையினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகிறது - பசீர்

Saturday, September 12, 2020
மடத்தனமான அரசியலில் இருந்து சமூகம் விடுதலை அடைய வேண்டும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். சிங்கள பௌத...Read More

கட்டாரில் இருந்து வந்து, தனிமைப்படுத்தலின் போது தப்பியோடிவர் கைது

Saturday, September 12, 2020
வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளி நாட்டிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த சி...Read More

புதிய அரசியலமைப்பை உருவாக்கவே, ஜனாதிபதிக்கு மக்கள் பெரும்பான்மை வழங்கினர் பௌத்த மகா சங்க சபை

Saturday, September 12, 2020
நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தா பய ராஜபக்ஷவுக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளதாகப் பௌத்த மகா சங்க ச...Read More

மாடறுப்பை தடைசெய்தால், பல பிரச்சினைகள் ஏற்படும் - இறைச்சி உண்ணும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது - குலராஜ் பெரேரா

Saturday, September 12, 2020
இலங்கையில் மாடறுப்பு தடை செய்யப்பட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும் என விலங்கு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குலராஜ் பெரேரா தெரிவித்துள...Read More

கண்டி, திகன, தெல்தெனிய பகுதிகளில் இன்று நில நடுக்கம்

Saturday, September 12, 2020
இலங்கையில் இன்று -12- மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி – திகன ம...Read More

3 முஸ்லிம் அமைப்புக்கள் தீவிர கண்காணிப்பில்

Saturday, September 12, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான 2019.04.21 அன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை அடுத்து, 6 முஸ்லிம்  அடிப்படைவாத அமைப்புக்களை தட...Read More

ஹன்சாட் பிரதிப் பணிப்பாளராக லின்னாஸ் நியமனம்

Saturday, September 12, 2020
மக்கொனையைச் சேர்ந்த என் எஸ் எம் லின்னாஸ் ஹன்சாட் பிரதீப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாற்ற தொகுதிய...Read More

வெலே சுதாவின் சகோதரி மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த போது இவர்கள் கைது

Saturday, September 12, 2020
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி, அவரின் கணவர் உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்மன – முருதமுரே ...Read More

பேராதனை வைத்தியசாலை வேலைத்திட்டம் தொடர்பாக Dr சலாஹுதீனுடனான சந்திப்பு

Saturday, September 12, 2020
பேராதனை வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக் கட்டடம் தொடர்பில் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைத்தியர் சலாஹுதீன் அவர்களது குர...Read More

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க, இரத்த பரிசோதனைகள் தேவையில்லை – திலும்

Saturday, September 12, 2020
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்கு வர...Read More

ஆண் குழந்தைக்கு தந்தையானார் நாமல், திருமண நாளன்றே சம்பவம்

Saturday, September 12, 2020
  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந...Read More

பிளவுபடுதலும், தனிமைப்படுத்தப்படுதலும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஆபத்து

Saturday, September 12, 2020
- வ.ஐ.ச.ஜெயபாலன் - 2013 இறுதியில் இன்றைய ஆழும் தரப்பின் உயர் மட்டத்தால் நான் கைது செய்யப்பட்டேன். அவர்கள் என்னை விடுதலை செய்யும் நோக்கத்தில்...Read More

ஈஸ்டர் தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரி, ரணில் தப்ப முடியாது - ராஜித தெரிவிப்பு

Saturday, September 12, 2020
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் த...Read More

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில், எமக்கும் பிரச்சினை உள்ளது - ராஜாங்க அமைச்சர் விதுர

Saturday, September 12, 2020
அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு சம்பந்தமாக ஆளும் கட்சியின் அணியிலும் பிரச்சினைகள் இருப்பதாக அதில் மாற்றங...Read More

இனவாதம், மதவாதத்தை உருவாக்கி அமைதியை சீர்குலைக்க வேண்டாம் - விக்னேஸ்வரனிடம் கோரிக்கை

Saturday, September 12, 2020
இனவாதம், மத வாதத்தை மக்களின் மனங்களில் உருவாக்கி அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உ...Read More

பௌத்த தேரர், ஹெரோயினுடன் கைது

Saturday, September 12, 2020
ஹெரோயின் போதைப் பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வாரியபோல பகுதியில் கைது செய்ய...Read More

மொஹமட் முஸம்மில், வைத்தியசாலையில் அனுமதி

Saturday, September 12, 2020
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு...Read More

குவைத்தில் இலங்கை பணிப்பெண், சித்திரவதை செய்யப்பட்டு கொலை..?

Saturday, September 12, 2020
குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர், சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். கல்ப் நியுஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்...Read More

மஹர சிறைச்சாலைக்குள் பறந்துவந்த தொலைபேசிகள்

Saturday, September 12, 2020
மஹர சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசி செல்லப்பட்ட நான்கு தொலைபேசிகள் மற்றும் புகையிலை பொதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். Read More

கப்பல் தீயை அணைத்த கடற், விமான படைக்கும், கொரோனாவை கட்டுப்படுத்திய இலங்கைக்கும் அமெரிக்கா பாராட்டு

Friday, September 11, 2020
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார...Read More

தப்லிக் ஜமாத்தினர் மீது, ஞானசாரர் கடும் விமர்சனம்

Friday, September 11, 2020
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெரும்பாலானோர் தப்லிகி சிந்தாந்தவாதிகள் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  உயிர்த்த ஞாயிறு ...Read More

இலங்கையில் பிளாஸ்டிக் முட்டை, செயற்கை முட்டைகளைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்தது அம்பலம்

Friday, September 11, 2020
வவுனியாவில் உள்ள ஒரு உணவகத்தில் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட செயற்கை முட்டைகளைப் பயன்படுத்தி உணவுகளைத் தயாரித்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....Read More

பாசிக்குடா கடலில் முழ்கி, முகமட் றிஸ்வி வபாத்

Friday, September 11, 2020
- கனகராசா சரவணன் - மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் முழ்கி உயிரி...Read More

கப்பல் தீயைக் கட்டுப்படுத்த மாலுமி உள்ளிட்ட பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென குற்றச்சாட்டு

Friday, September 11, 2020
பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காமல், MT New Diamond கப்பலை கைவிட்டுவிட்டு, கப்பலின் மாலுமி உள்ளிட்டவர்கள் ...Read More

ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் பாரிய ஊழல் - FCID யின் தீர்மானங்கள் சட்டத்திற்கு முன்பாக அதிகாரமற்றது எனவும் தெரிவிப்பு

Friday, September 11, 2020
2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக அதே வருடத்தில் நியமிக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் ...Read More
Powered by Blogger.