சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரதுங்க மற்றும் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலை சம்பந்தமான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெட...Read More
(செ.தேன்மொழி) நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் சர்வாதிகார பண்புகளைக் கொண்டதுமான அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற...Read More
- மயில்வாகனம் திலகராஜ் - இன்றைய நாளில் பேசுபொருளாகி இருக்கும் பிரேமலால் ஜயசேகர எனும் பாராளுமன்ற உறுப்பினரின் சத்தியபிரமாணம் குறித்த மாற்றுப்...Read More
மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இலங்கையில் மாடுகள...Read More
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...Read More
நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார் புதிய அரசாங்கத்தின் நீதியமைச்சர் முஹம்மத் அ...Read More
3 பெண்கள் உட்பட 4 பேர் அட்டுளுகம சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத...Read More
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடி யாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்...Read More
வவுனியாவில் குளவிக் கொட்டி மூன்று வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவரும் குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர். வவுனியா, ஓமந...Read More
ஜேர்மனியில் நடைபெற்று வரும் தடகள போட்டித் தொடரில் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையொன்றை படைத்துள்ளார். நேற்...Read More
இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒர...Read More
நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொறுத்தமான வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்...Read More
நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் காரணமாக ஹெரோயின் போதைப்பொருளின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுக...Read More
புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது....Read More
நீதித்துறை கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில், நீதி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்ற...Read More
இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்த வந்த ஒருவருக்...Read More
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால ஜயசேக தான் செய்யாத குற்றத்திற்காக தண்...Read More
பேராதனை வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைக் கூட, கட்டட நிர்மாணத்தை பூர்த்தி செய்ய உதவுமாறு, ஸம் ஸம் பவுண்டேஷனின் ஸ்த்தாபகர் யூசுப் முப்தி வே...Read More
இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான யோசனையை ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹி...Read More
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள சோகா மல்லி என அழைக்கப்பட...Read More
உயர் பதவிகளுக்கான 18 பேரைக் கொண்ட நாடாளுமன்ற குழுவை சபாநாயகர் மஹிந்த யாப்பா இந்த பெயரிட்டுள்ளார். இதில் சமல் ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்...Read More
(செ.தேன்மொழி) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைப்பு தெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் இளைஞர்கள் மற்றும் பெண்கள்...Read More
சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் மூன்றாவது விமானமான சிறீலங்கன் எயார்லைன்ஸ் யூஎல் 282 இன்று மாலை (2020 செப்டம்பர் 08) 260 இலங்கையர...Read More
(அய்மன் அம்மார்) பௌத்த இனவாதிகளின் மற்றுமொரு நவீன கண்டு பிடிப்பும், குற்றச்சாட்டும் என்னவென்றால், இலங்கை முஸ்லிம்கள் மாடுகளை இறைச்சிக்காக அ...Read More
இலங்கையில் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்...Read More