Header Ads



3 மடங்காக அதிகரித்த ஹெரோயின் விலை, பொலிஸார் வெளியிட்ட தகவல்

Wednesday, September 09, 2020
நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் காரணமாக ஹெரோயின் போதைப்பொருளின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுக...Read More

வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 9 கிலோ தங்கம் பிடிபட்டது - பெறுமதி 9 கோடி ரூபாய்

Wednesday, September 09, 2020
புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது....Read More

நீதி அமைச்சருடன், அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

Tuesday, September 08, 2020
நீதித்துறை கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில், நீதி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்ற...Read More

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 8 பேருக்கு இன்று, கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது

Tuesday, September 08, 2020
இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  கட்டாரில் இருந்த வந்த ஒருவருக்...Read More

நான் அப்பாவி, செய்யாத குற்றத்திற்காக, தண்டனை அனுபவிக்கின்றேன் - மரண தண்டனைக் கைதி பாராளுமன்றில் உருக்கம்

Tuesday, September 08, 2020
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால ஜயசேக தான் செய்யாத குற்றத்திற்காக தண்...Read More

யூசுப் முப்தியின், உருக்கமான வேண்டுகோள்

Tuesday, September 08, 2020
பேராதனை வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைக் கூட, கட்டட நிர்மாணத்தை பூர்த்தி செய்ய உதவுமாறு, ஸம் ஸம் பவுண்டேஷனின் ஸ்த்தாபகர் யூசுப் முப்தி வே...Read More

மாடறுப்புக்கு தடை விதித்தால் நீதிமன்றம் செல்வோம் - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்

Tuesday, September 08, 2020
இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான யோசனையை ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹி...Read More

சர்வதேச ஊடகங்களில் தலைப்பாகியுள்ள, மரண தண்டனைக் கைதியின் பாராளுமன்ற பதவியேற்பு (முழு விபரம்)

Tuesday, September 08, 2020
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள சோகா மல்லி என அழைக்கப்பட...Read More

உயர் பதவிகளுக்கான குழுவில் 18 Mp க்கள் - ரிசாத் பதியுதீனும் உள்ளீர்ப்பு

Tuesday, September 08, 2020
உயர் பதவிகளுக்கான 18 பேரைக் கொண்ட நாடாளுமன்ற குழுவை சபாநாயகர் மஹிந்த யாப்பா இந்த பெயரிட்டுள்ளார். இதில் சமல் ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்...Read More

சுதந்திரக் கட்சி மறு சீரமைக்கப்படும் - மைத்திரிபால அறிவிப்பு

Tuesday, September 08, 2020
(செ.தேன்மொழி) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைப்பு தெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் இளைஞர்கள் மற்றும் பெண்கள்...Read More

ஜித்தாவிலிருந்து 260 இலங்கையர்களுடன் இன்று மாலை புறப்பட்ட விமானம்

Tuesday, September 08, 2020
சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் மூன்றாவது விமானமான சிறீலங்கன் எயார்லைன்ஸ் யூஎல் 282 இன்று மாலை (2020 செப்டம்பர் 08) 260 இலங்கையர...Read More

மாடுகள் அறுப்பதை நிறுத்தினால்..?

Tuesday, September 08, 2020
(அய்மன் அம்மார்) பௌத்த இனவாதிகளின் மற்றுமொரு நவீன கண்டு பிடிப்பும், குற்றச்சாட்டும் என்னவென்றால், இலங்கை முஸ்லிம்கள்  மாடுகளை இறைச்சிக்காக அ...Read More

வரலாற்றில் இது, முதல் தடவை

Tuesday, September 08, 2020
இலங்கையில் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்...Read More

முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை -ஹக்கீம்

Tuesday, September 08, 2020
இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக...Read More

மாடறுப்பதை தடை செய்யும் பிரதமரின் யோசனைக்கு ஆளும் கட்சி எம்பிக்கள் அங்கீகாரம் - வெளிநாட்டு மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய திட்டம்

Tuesday, September 08, 2020
நாட்டில் மாடறுப்பை தடை செய்வது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச  முன்மொழிந்த யோசனையை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளதாக ...Read More

அரசின் முன்னெடுப்புகளுக்கு நாட்டு, மக்கள் ஒத்துழைப்பு வழங்குவது கட்டாயம் - சிலோன் தௌஹீத் ஜமாத்

Tuesday, September 08, 2020
போதையை ஒழிக்க அரசு முன்னெடுக்கும் நல்ல பணிகளுக்கும், சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாமலாக்கவும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாடு முழுவதும் இலங்கை...Read More

சகல தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நிலை ஏற்படும்

Tuesday, September 08, 2020
இலங்கையின் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்கவில்லை என்றால் 15 தொடக்கம் 20 வருடங்களுக்குள் அனைத்துத் தமிழர்களும் சிங்களவர்களாக மாறும் நில...Read More

'தண்டிக்கும் அதிகாரம் எனக்கு இருந்திருந்தால், பலர் பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள்'

Tuesday, September 08, 2020
'குற்றவாளிகளுக்கு , ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் தமக்கு இருந்திருந்தால் ஆளும் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் அங்கு இருக்க ...Read More

அடுத்த வருடம்தான் UNP க்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்

Tuesday, September 08, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தத் தலைவர் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்டச் செயலாளர...Read More

SJB பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

Tuesday, September 08, 2020
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ள...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

Tuesday, September 08, 2020
செப்டெம்பர் 20 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக...Read More

மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்

Tuesday, September 08, 2020
இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும்,...Read More

பாராளுமன்றத்திற்கு வந்த மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகர

Tuesday, September 08, 2020
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது.  இன்று பிற்பகல் 1 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான முதலாவது...Read More

முழு முஸ்லிம்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டு, பயங்கரவாதிகளாக பார்க்கும் நிலை காணப்பட்டது

Tuesday, September 08, 2020
நல்லாட்சியில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் கிடைத்த பயன்கள் என்ன? நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததா? அதனால் மக்களுக்கு பல...Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன், ஷிப்லி பாரூக் வழங்கிய சாட்சியம்

Tuesday, September 08, 2020
2015 பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தேசிய தௌஹீட் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் சமர்ப்பித்த கொள்கை அறி...Read More
Powered by Blogger.