Header Ads



வசீம் தாஜூடீன் கொலை தொடர்பான, விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - கெஹெலிய

Wednesday, September 09, 2020
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரதுங்க மற்றும் வசீம் தாஜூடீன் ஆகியோரின் கொலை சம்பந்தமான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெட...Read More

20 ஆவது திருத்ததில் சர்வாதிகார, ஆட்சிக்கான பாதையே அமைக்கப்பட்டுள்ளது - இம்தியாஸ்

Wednesday, September 09, 2020
(செ.தேன்மொழி) நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் சர்வாதிகார பண்புகளைக் கொண்டதுமான அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற...Read More

பிரேமலால் எனும் “ச்சொக்கா மல்லி”யும் மரணமும்

Wednesday, September 09, 2020
- மயில்வாகனம் திலகராஜ் - இன்றைய நாளில் பேசுபொருளாகி இருக்கும் பிரேமலால் ஜயசேகர எனும் பாராளுமன்ற உறுப்பினரின் சத்தியபிரமாணம் குறித்த மாற்றுப்...Read More

மாடறுப்பு தடை என்பது, முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் – இம்ரான் Mp

Wednesday, September 09, 2020
மாடறுப்பு தடை என்பது அரசு பின்பற்றும் முஸ்லிம் விரோத சர்வதேச நிகழ்ச்சிநிரல் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இலங்கையில் மாடுகள...Read More

அரச நிறுவனங்களுக்கான புதிய, கட்டட நிர்மாணப் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போட தீர்மானம்

Wednesday, September 09, 2020
அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...Read More

அலி சப்ரிக்கு நீதியமைச்சு பதவி - ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சி தெரிவிப்பு

Wednesday, September 09, 2020
நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார் புதிய அரசாங்கத்தின் நீதியமைச்சர் முஹம்மத் அ...Read More

அட்டுளுகம விவகாரம் - 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Wednesday, September 09, 2020
3 பெண்கள் உட்பட 4 பேர் அட்டுளுகம சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத...Read More

20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன

Wednesday, September 09, 2020
அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடி யாத சில பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்...Read More

குளவி கொட்டி 3 வயது குழந்தை பரிதாபகரமாக பலி

Wednesday, September 09, 2020
வவுனியாவில் குளவிக் கொட்டி மூன்று வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவரும் குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர். வவுனியா, ஓமந...Read More

ஜேர்மனியில் நடந்த தடகள போட்டியில், இலங்கை தடகள வீரர் சாதனை

Wednesday, September 09, 2020
ஜேர்மனியில் நடைபெற்று வரும் தடகள போட்டித் தொடரில் இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.  நேற்...Read More

தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் திறந்து வைப்பு

Wednesday, September 09, 2020
இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒர...Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருகிறேன்

Wednesday, September 09, 2020
நாட்டின் தனித்துவம் மற்றும் வரலாற்று ரீதியான நிலைபேறான தன்மை ஆகியவற்றுக்குப் பொறுத்தமான வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற வேண்...Read More

3 மடங்காக அதிகரித்த ஹெரோயின் விலை, பொலிஸார் வெளியிட்ட தகவல்

Wednesday, September 09, 2020
நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் காரணமாக ஹெரோயின் போதைப்பொருளின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுக...Read More

வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 9 கிலோ தங்கம் பிடிபட்டது - பெறுமதி 9 கோடி ரூபாய்

Wednesday, September 09, 2020
புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது....Read More

நீதி அமைச்சருடன், அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

Tuesday, September 08, 2020
நீதித்துறை கட்டமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில், நீதி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்ற...Read More

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 8 பேருக்கு இன்று, கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது

Tuesday, September 08, 2020
இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  கட்டாரில் இருந்த வந்த ஒருவருக்...Read More

நான் அப்பாவி, செய்யாத குற்றத்திற்காக, தண்டனை அனுபவிக்கின்றேன் - மரண தண்டனைக் கைதி பாராளுமன்றில் உருக்கம்

Tuesday, September 08, 2020
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால ஜயசேக தான் செய்யாத குற்றத்திற்காக தண்...Read More

யூசுப் முப்தியின், உருக்கமான வேண்டுகோள்

Tuesday, September 08, 2020
பேராதனை வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சைக் கூட, கட்டட நிர்மாணத்தை பூர்த்தி செய்ய உதவுமாறு, ஸம் ஸம் பவுண்டேஷனின் ஸ்த்தாபகர் யூசுப் முப்தி வே...Read More

மாடறுப்புக்கு தடை விதித்தால் நீதிமன்றம் செல்வோம் - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்

Tuesday, September 08, 2020
இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான யோசனையை ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹி...Read More

சர்வதேச ஊடகங்களில் தலைப்பாகியுள்ள, மரண தண்டனைக் கைதியின் பாராளுமன்ற பதவியேற்பு (முழு விபரம்)

Tuesday, September 08, 2020
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள சோகா மல்லி என அழைக்கப்பட...Read More

உயர் பதவிகளுக்கான குழுவில் 18 Mp க்கள் - ரிசாத் பதியுதீனும் உள்ளீர்ப்பு

Tuesday, September 08, 2020
உயர் பதவிகளுக்கான 18 பேரைக் கொண்ட நாடாளுமன்ற குழுவை சபாநாயகர் மஹிந்த யாப்பா இந்த பெயரிட்டுள்ளார். இதில் சமல் ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்...Read More

சுதந்திரக் கட்சி மறு சீரமைக்கப்படும் - மைத்திரிபால அறிவிப்பு

Tuesday, September 08, 2020
(செ.தேன்மொழி) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைப்பு தெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சியின் இளைஞர்கள் மற்றும் பெண்கள்...Read More

ஜித்தாவிலிருந்து 260 இலங்கையர்களுடன் இன்று மாலை புறப்பட்ட விமானம்

Tuesday, September 08, 2020
சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் மூன்றாவது விமானமான சிறீலங்கன் எயார்லைன்ஸ் யூஎல் 282 இன்று மாலை (2020 செப்டம்பர் 08) 260 இலங்கையர...Read More

மாடுகள் அறுப்பதை நிறுத்தினால்..?

Tuesday, September 08, 2020
(அய்மன் அம்மார்) பௌத்த இனவாதிகளின் மற்றுமொரு நவீன கண்டு பிடிப்பும், குற்றச்சாட்டும் என்னவென்றால், இலங்கை முஸ்லிம்கள்  மாடுகளை இறைச்சிக்காக அ...Read More

வரலாற்றில் இது, முதல் தடவை

Tuesday, September 08, 2020
இலங்கையில் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்...Read More
Powered by Blogger.