Header Ads



கப்பலில் மீண்டும் தீ பரவ வாய்ப்பு - இன்று 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டது

Monday, September 07, 2020
New Diamond கப்பலை அண்மித்த பகுதியை குளிர்விப்பதற்கு இன்றும் இரசாயன பதார்த்தங்களை விசிறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெல் 212 ரக விம...Read More

டுபாயில் இருந்து வந்த இலங்கையர், நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழப்பு

Monday, September 07, 2020
இதன்போது 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவரே நேற்று நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 01.09.2020 அன்று டுபாயில் கடமை...Read More

கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு, ஓர் அன்பான வேண்டுகோள்

Monday, September 07, 2020
அன்பின் கண்டி மாவட்ட முஸ்லிம்களே! அஸ்ஸலாமு அலைக்கும் எமது இலங்கைத் திரு நாடு எமக்குப் பல்வேறு இலவச  சேவைகளை வழங்குகிறது.அவற்றில் மருத்துவ சே...Read More

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகாரம்

Monday, September 07, 2020
உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜ...Read More

எங்களின் கட்சியில் 14 பேர் வாக்களிக்காவிட்டால், 3/2 பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் - தயசிறி

Monday, September 07, 2020
எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செ...Read More

ஜனாதிபதி ஆணைக்குழு முன், ஆஜராகினார் ஹிஸ்புல்லா

Monday, September 07, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்...Read More

மரண தண்டனை கைதி, பாராளுமன்றம் செல்ல நீதிமன்றம் அனுமதி

Monday, September 07, 2020
மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.Read More

தீப் பிடித்த கப்பலினால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டம், மதிப்பிட்டு அறிக்கை தயாரிக்க சட்டமா அதிபர் ஆலோசனை

Monday, September 07, 2020
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலின் தீயை அணைப்பதற்கு பெருமளவு நிதி செலவிடப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு ஏற்பட்...Read More

13 உம், 19 உம் நாட்டுக்கு சாபக்கேடு - இந்தியா தலையிட்டு எந்தப்பயனும் இல்லை - விமல்

Monday, September 07, 2020
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு க...Read More

ஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்

Monday, September 07, 2020
இலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...Read More

தற்போதைக்கு பாராளுமன்றம் செல்லப்போவதில்லை - பசில்

Monday, September 07, 2020
தற்போ தைக்கு நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் இது குறித்த திட...Read More

பாதுகாப்புச் செயலாளர் எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, பாதாள கோஷ்டி ஆகிய 2 நூல்கள் வெளியீடு

Sunday, September 06, 2020
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய கோட்டாபய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் பாதாள கோஷ்டி ஆகிய நூல்கள் இன...Read More

பொலிஸ் அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி, தற்போது பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்

Sunday, September 06, 2020
(எம்.மனோசித்ரா) பொலிஸ் சேவையை மறுசீரமைப்பதற்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்...Read More

சில முக்கியஸ்தர்களுடன் மாத்திரம், ஊடகங்களுக்கு அனுமதியின்றி நடந்த ஐ.தே.கவின் 74 ஆவது சம்மேளனம்

Sunday, September 06, 2020
(எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியின் 74 ஆவது சம்மேளனம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை சிறிகொத்தாவில...Read More

இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது

Sunday, September 06, 2020
நிறைவேற்ற அதிகாரத்தை மைத்திரி-  ரணில்  பங்குப்போட்டுக் கொண்டதால் நாடு பாரிய விளைவுகளை எதிர்க்  கொண்டது.  பலமான  அரச நிர்வாகத்தை மீண்டும் ஸ்த...Read More

MIM ஜிபீன், சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்

Sunday, September 06, 2020
யாழ்ப்பாணம் சோனக தெருவை பிறப்பிடமாகவும் தற்போது புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட எம். ஐ.எம்.ஜிபீன்  கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி...Read More

மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும்

Sunday, September 06, 2020
மாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருவதால், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ப...Read More

கொழும்பில் கடும் மழை காற்று - மரங்கள் வீழ்ந்ததால் போக்குவரத்தும் பாதிப்பு

Sunday, September 06, 2020
கொழும்பின் பல பகுதிகளிலும் இன்று -06- மாலை 5.00 மணி முதல் கடும் காற்றுடன் மழை பெய்வதால் போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பி...Read More

இனவாதமின்றி இனி, அணுவும் அசையாது

Sunday, September 06, 2020
- தாயகன் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன...Read More

கப்பல் தீ, முற்றாக கட்டுப்படுத்தப்பட்டது (புதிய படங்கள் வெளியாகியது)

Sunday, September 06, 2020
எண்ணெய் கப்புல் எம்டி நியூ டயமண்டில் ஏற்பட்ட தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என இலங்கை கடற்படைத் தளபதி அறிவித்துள்ளார்.Read More

தயாசிறி பொய் சொல்கிறார், பாழடைந்த கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது - சந்திரிக்கா ஆவேசம்

Sunday, September 06, 2020
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி அக் கட்சி உறுப்பினர்களி டமும், ஊடகங்களிடமும் தெரிவித்திருப்பது ஒரு அப்பட்டமான பொய். க...Read More

வீழ்ச்சி பாதையினை நோக்கிச் செல்லும், தனியார் முஸ்லிம் மகளிர் கல்லூரி

Sunday, September 06, 2020
கொழும்பிலுளள் பிரபல முஸ்லிம் மகளிர் சர்வதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்ட, பாரிய நிதி மோசடி காரணமாக, அந்த பாடசாலை வீழ்ச்சிப் ...Read More

அன்புள்ள அலி சப்ரிக்கு, ஒரு திறந்த மடல்...!

Sunday, September 06, 2020
மரபு ரீதியான நலன் விசாரிப்புகள், வாழ்த்துக்கள் எதுவுமின்றி எனது மடலை  வரைகிறேன்.  ஏனெனில் நீங்கள் மிகுந்த வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தான் ...Read More

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள், கூடத்திலிருந்து சட்டவிரோத உபகரணங்கள் மீட்பு

Sunday, September 06, 2020
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் கைதிகள்  சிறை கூடத்திலிருந்து, அலைபேசிகள் உள்ளிட்ட சட்டவிரோத உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் ப...Read More
Powered by Blogger.