Header Ads



தீப்பிடித்து எரியும் கப்பலால், இலங்கை கடற்பரப்பில் மோசமான பாதிப்பு - அதிகாரிகள் கவலை

Thursday, September 03, 2020
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக ஏற்படக்கூடிய பாரிய சூழல் பேரழிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி...Read More

வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Thursday, September 03, 2020
வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ப...Read More

ஷார்லி ஹெப்டோ பத்திரிக்கையை தடை செய்க - பிரான்ஸ் தூதுவராலயத்தில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்

Thursday, September 03, 2020
முஹம்மது நபியென கூறி மீண்டும் கேளி சித்திரம் வரைந்துள்ள “ஷார்லி ஹெப்டோ” பத்திரிக்கைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்து, பத்திரிக்கை ஆசிரியர் உள்...Read More

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களை அழைத்து வர, எவ்வழியிலேனும் நடவடிக்கை எடுக்கப்படும் - பவித்திரா

Thursday, September 03, 2020
(எம்.மனோசித்ரா) மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் எவ்வழியிலேனும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடி...Read More

பானாமா கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர், கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

Thursday, September 03, 2020
பாறுக் ஷிஹான் தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த   ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்...Read More

நாமலின் புதிய திட்டம், மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும்

Thursday, September 03, 2020
இளைஞர் விவகார அமைச்சரான நாமால் ராஜபக்ஷ இளைஞர் விவகார அமைச்சை உலக வர்த்தக மையத்திலிருந்து கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற...Read More

குச்சவெளி 1000 ஏக்கர் காணிக்குள், செல்ல விவசாயிகளுக்கு தடைவிதித்த பிக்கு - மீறி இறங்கினால் சிறையில் அடைப்பாராம்

Thursday, September 03, 2020
திருகோணமலை - குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏ...Read More

20 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு, கிடைக்கவுள்ள முக்கிய அதிகாரங்கள்

Thursday, September 03, 2020
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவும் ...Read More

விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Thursday, September 03, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணி தர்சன வெரத...Read More

மரண தண்டனை கைதி பிரேம்லால், பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? நீதிமன்றமே தீர்மானிக்க முடியும் என்கிறார் சபாநாயகர்

Thursday, September 03, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜெயசேகர பாராளுமன்றத்துக்கு செல்ல முடியுமா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என சபாநாயகர் மஹிந்த...Read More

20 ஆவது திருத்த வரைபின் சட்டமூலம், வர்த்தமானியில் வெளியீடு

Thursday, September 03, 2020
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச சட்டமூலத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்திர...Read More

“தமிழ் மொழி பரிச்சயமுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள்” - அலி சப்ரி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை

Thursday, September 03, 2020
புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு பொலிஸ் பிரிவு...Read More

இலங்கையில் 72 மணிநேரத்தில் 89 புதிய கொரோனா தொற்றாளர்கள்

Thursday, September 03, 2020
நாட்டில் கடந்த 72 மணி நேரத்தில் 89 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்த...Read More

தரம் 5 இல் கல்வி கற்கும் 3 மாணவிகளை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை காவலன் கைது

Thursday, September 03, 2020
5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பாதுகாவளர் (security guard) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More

அம்பாறை கடற்பிராந்தியத்தில் எண்ணெய் கப்பலில் தீ - 19 பேர் காயம், உதவிக்கு இலங்கை கடற்படை விரைந்தது

Thursday, September 03, 2020
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் MT New Diamond எனும் கப்பல் இன்று (03) காலை தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. சங்கமன்கண்டியிலிருந்து சு...Read More

சு.க. சார்பில் 14 பேர் நாடாளுமன்றம் சென்றமை, கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - மைத்திரிபால

Thursday, September 03, 2020
கடந்த பொதுத் தேர்தலின் போது சிறி லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் 14 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட...Read More

முஸ்லிம் ஒருவர் அடங்கலாக, புதிய அரசியலமைப்பை வரைய 9 பேர் அடங்கிய குழு

Thursday, September 03, 2020
புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட...Read More

நாட்டிற்குள் 7 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், மைத்திரிபாலவுக்கு எதிராக மௌலவி சாட்சியம்

Thursday, September 03, 2020
பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பொறுப்பற்ற முடிவு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உயிர்த்த ஞாயிற...Read More

தெஹிவளையில் வயோதிப பெண் வீதியை கடக்க முடியாமல் திணறல் - வேடிக்கை பார்த்த மக்கள் - விரைந்து உதவிய பொலிஸ் அதிகாரி

Thursday, September 03, 2020
கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது. தெஹிவளை, களுபோவில வைத்தியசாலைக்கு ...Read More

இலங்கையின் சில கடற்பரப்புகள், பச்சை நிறமாகியமை தொடர்பில் விசாரணை

Thursday, September 03, 2020
இலங்கையின் பல பகுதிகளில் உள்ள கடற்பகுதிகள் பச்சை நிறமாகியுள்ளமை தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியுள்ளது. கடந்த 31ஆம் திகதி அங்குலான ப...Read More

விசாரணைக்கு வருமாறு, ஹக்கீமுக்கு அழைப்பு

Thursday, September 03, 2020
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி...Read More

நநேரந்திர மோடியின், டுவிட்டர் ஹேக்கர்கள் முடக்கினர்

Thursday, September 03, 2020
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது.  இந்நிலையில், பிரதமர்...Read More

இந்தச் செய்தியை சிங்கள, ஆங்கில ஊடகங்களில் கண்டீர்களா...?

Wednesday, September 02, 2020
இலங்கையின் செய்தி அறிக்கைகளில்  மரம் வெட்டினால் அது முஸ்லிம்... குடு கடத்தினால் அதுவும் முஸ்லிம்... கஞ்சாவுடன் பிடிபட்டால் அது முஸ்லிம்... க...Read More

ஈரானில் மல்யுத்த வீரருக்கு மரணதண்டனை

Wednesday, September 02, 2020
ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மல்யூத்த வீரருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த...Read More

எனக்கோ, அரசாங்கத்திற்கோ இடமாற்றம் கேட்டு அழுத்தம் தராதீர்கள் - ஜனாதிபதி

Wednesday, September 02, 2020
ஜனாதிபதி அவர்கள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங...Read More
Powered by Blogger.