பாராளுமன்றம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு Friday, November 30, 2018 பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலை 10.30 வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்தி வைத்துள்ளார். Read More
ரணிலும், மஹிந்தவும் இன்று சந்தித்தனர் Friday, November 30, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவ...Read More
'மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள நோய்' Friday, November 30, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அதிகார மோக நோய் ஏற்பட்டுள்ளதென்று, ஐக்கிய தேசிய ...Read More
அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு, எதிரான பிரேரணை நிறைவேற்றம் - ஆதரவாக 122 வாக்குகள் குவிந்தன Friday, November 30, 2018 அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேர...Read More
8.000 மாற்றுமத சகோதரர்களுடனும், 2.000 முஸ்லிம்களுடனும் இயங்கும் நோலிமிட் Friday, November 30, 2018 நோலிமிட் நிறுவனத்தின் முன்மாதிரி காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட நோலிமிட் முபாறக்ஹாஜியார் அவர்களால் மேற்கொள்ளப்படும் எமக்...Read More
“இன்று வெள்ளிக்கிழமை, மாற்றங்கள் வரலாம்” Friday, November 30, 2018 “இன்று -30- வெள்ளிக்கிழமை… மாற்றங்கள் வரலாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். பாராளுமன...Read More
மட்டக்களப்பில் 2 பொலிசார் சுட்டுக்கொலை - துப்பாக்கிகளும் கொள்ளை (படங்கள்) Friday, November 30, 2018 மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று, வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளி...Read More
பாராளுமன்றம் கூடியது, மஹிந்த - மைத்திரி அரசாங்கத்துக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை முன்வைப்பு Friday, November 30, 2018 நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று -30- முற்பகல் 10.30க்கு கூடியது. இதன்போது, சபாநாயகளின் விசேட அறிவிப்புக்குப் பின்னர...Read More
புதிய பிரதமருக்காக, 3 பேர் பரிந்துரை Friday, November 30, 2018 இன்றைய தினம், (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது...Read More
நாளை வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ள முக்கிய சந்திப்புக்கள் Thursday, November 29, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்தி...Read More
2 அரசியல்வாதிகளுக்கு மேடையில் காத்திருந்த அவமானம் (வீடியோ) Thursday, November 29, 2018 2 அரசியல்வாதிகளுக்கு மேடையில் காத்திருந்த அவமானம் (வீடியோ) Read More
மகிந்த அரசாங்கத்திற்கு 85 உறுப்பினர்களின், ஆதரவுகூட இல்லை - சஜித் Thursday, November 29, 2018 பாராளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு 113 உறுப்பினர்களை விட்டு 85 உறுப்பினர்கள் கூட இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்...Read More
தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக MM மொஹமட் நியமனம் - இப்பதவிக்குத் தெரிவான முதல் முஸ்லிம் Thursday, November 29, 2018 தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக நியமனம் செய்யப்பட்ட அஷ்ஷெய்க் மொஹமட் (நளீமி) தனது கடமைகளை பொறுப்பேற்றார். ...Read More
வசீம் தாஜூடீன் கொலை - உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்யுமாறு, இன்று நீதிபதி உத்தரவு Thursday, November 29, 2018 பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழ...Read More
சிறைக்குச் சென்று ஞானசாரவையும், மரண தண்டனைக் கைதி துமிந்தவையும் சந்தித்த மகிந்த Thursday, November 29, 2018 பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று -29- மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள த...Read More
வசீம் கொலை வழக்கும், விலக மறுக்கும் மகிந்தவும் Thursday, November 29, 2018 இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் தோல்வியடைந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கோரிக்கை விடுத்தும், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும...Read More
நெருக்கடிக்கான முழு பொறுப்பையும், மைத்திரி ஏற்க வேண்டும் - குமார வெல்கம Thursday, November 29, 2018 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கான முழு பொறுப்பினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உற...Read More
நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார் மைத்திரிபால Thursday, November 29, 2018 அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும...Read More
ஐ.தே.க. ஆட்சியமைக்க 14 தமிழ் MP கள் ஆதரவு - மைத்திரிக்கு அவசர கடிதம், முக்கிய திருப்பங்கள் ஏற்படுமா..? Thursday, November 29, 2018 கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும், ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழ்த் ஆதரவு அளிப்பதாக...Read More
நீர்கொழும்பு - சிலாபம் வீதியில் விபத்து, 4 பேர் பலி, 20 பேர் காயம் Thursday, November 29, 2018 நீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் சொகுசு பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி எமில்டன் கால்வாயில் வீழ்ந்ததில...Read More
"பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய, தேவை எமக்கு இல்லை" - மஹிந்த Thursday, November 29, 2018 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்டவிரோத பாராளுமன்றத்தை நாம் புறக்கணிக்கின்றோ...Read More
"பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும்வரை, சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம்" Thursday, November 29, 2018 பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம் என ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் தெரிவித்...Read More
'பொய் சொல்ல வேண்டாம்' என தேரரின் உரைக்கு இடையூறு - மேசையில் அடித்து கூச்சல் Thursday, November 29, 2018 இடைக்கால அரசாங்கம் அமைத்து இரண்டு கட்சிகளுக்கும் அதிகாரங்களை பகிர்ந்துகொண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும் என்ற பாராளுமன்ற உறுப்பினர் அத்து...Read More
ஜனாதிபதி - சபாநாயகர் இன்று அவசர சந்திப்பு, நாளை மீண்டும் தனித்தனி கலந்துரையாடல் Thursday, November 29, 2018 எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி இணக்கம்...Read More
முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், தீக்கிரையாகுவது தொடர்கதையா...? Thursday, November 29, 2018 நாட்டில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஞாயிறன்று இரவு பாணந்துறை நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 4 கடைகள் தீக்கி...Read More