பரபரப்பாக விற்பனையாகும், ஜனாதிபதியின் புத்தகம் Monday, November 26, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகா சிறிசேனவால் எழுதப்பட்ட "ஜனாதிபதி தந்தை" புத்தகம் இப்போது மிக வேகமாக விற்பனையாக...Read More
பிரபாகரனுக்கு கேக் வெட்டியதற்காக, வாயை கூர்மையாக்கிக் கொண்டு துள்ளிக் குதிக்காதது ஏன்..? Monday, November 26, 2018 தங்களது ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டியிருந்தால் அவ்வளவுதான் ...Read More
மகிந்தவை, மைத்திரி பிரதமராக்கியது இப்படித்தான - இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் Monday, November 26, 2018 -Arun Janardhanan- ஒக்ரோபர் 26 காலை 10 மணியளவில், சிறிலங்காவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்த...Read More
வஸீம் தாஜூதீன் குற்றவாளிகளை அறிந்து வைத்துள்ளோம், நேரம் வரும்போது அம்லப்படுத்துவோம் Monday, November 26, 2018 எவன்காட் விவகாரம் தொடக்கம் வஸீம் தாஜூதீன் கொலை, ஊடகவிளலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை ...Read More
இந்த சகோதரரர் தனது, பெற்றோரை கண்டுபிடிக்க உதவுங்கள் Monday, November 26, 2018 ஜோய் 29 வயதுடைய நபர் குறித்தத் தகவல்களை இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் கோரியுள்ளது. குறித்த நபர் தற்சமயம் இந்தியா பொலிஸ...Read More
"இன்னமும் எமக்குப் புரியவே இல்லை" Monday, November 26, 2018 ஜனநாயக விழுமியங்களை மதிக்காமல், அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை ஏற்காமல், அரசமைப்பு சட்டங்களை மீறி தற்போது ஆட்சி செய்யும் ம...Read More
"பிரதமர் என்று யாரையும், அழைக்க வேண்டாம்" Monday, November 26, 2018 பிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம் என ஊடக நிறுவனங்களிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் தவிசாளர் கபீர்...Read More
மஹிந்தவுக்கு எதிரான மனு, 30 ஆம் திகதி விசாரணை Monday, November 26, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்...Read More
"ஞானசாரரின் வேதனை" - இறைவனிடம் மாத்திரமே, தெரிவிக்க முடியுமென்கிறார் Monday, November 26, 2018 அப்பட்டமான குற்றச்சாட்டின் கீழ் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்வது யார்? எங்கே சரி செய்வது? என கேள்வியெழுப்பியுள்ள...Read More
பாராளுமன்றம் கலைப்பு - வழக்கை விசாரணைசெய்ய 7 பேர் கொண்ட நீதிபதிகள் குழு நியமனம் Monday, November 26, 2018 நாடாளுமன்றை கலைப்பதற்காக ஜனாதிபதியால் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு 7 பேர் கொ...Read More
ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பது, அரசியலமைப்புக்கு முரணானது - கபீர் போர்க்கொடி Monday, November 26, 2018 கபீர் ஹாஷிம் பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளர், ஐக்கிய தேசிய கட்சி. சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபா...Read More
இலங்கைக்கு 72 ஆயிரம் கோடி ரூபா பொருளாதார இழப்பு - ஜனாதிபதி மாத்திரமே பொறுப்பு Monday, November 26, 2018 ஜனாதிபதியின் தூர நோக்கமற்ற செயற்பாட்டின் காரணமாக இன்று நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்ச...Read More
பிரதமர் இருவரை நியமித்ததன் மூலம், ஜனாதிபதி குழியில் விழுந்துள்ளார் - குமார வெல்கம Monday, November 26, 2018 தனிநபர்கள் குறித்தும், கட்சி குறித்தும் யோசிக்காமல் நாட்டைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் ஒன்றுக்கு வர வேண்டு...Read More
"எனக்கு வைக்கப்பட்ட பொறி" Monday, November 26, 2018 தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான், கடந்த நொவம்பர் 14ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்...Read More
ராஜபக்ச காலத்து பயமும், அச்சுறுத்தலும் மீண்டும் வருகிறது Monday, November 26, 2018 லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமகே, சிறிலங்கா கடற்படைத்தளத்தில் வைத்து தாக்கப்பட்டதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர டுவிட்டர் பதி...Read More
பாணந்துறையில் தீயில் கருகிய, கடைகளை பார்வையிட்ட பைஸர் முஸ்தபா Monday, November 26, 2018 சுய நலன் கருதி அரசியல் செய்யாமல், தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல த...Read More
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய, ரவீந்திர விஜயகுணவர்த்தன - கடற்படை தலைமையகத்தில் நடந்தது என்ன...? Monday, November 26, 2018 -Vi- கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்படடு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான முக்கியசாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல...Read More
ரணிலை பிரதமராக்கியே தீருவோம் - விடாபிடியில் யானைகள் Monday, November 26, 2018 பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்காமல் விட மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்...Read More
நாளைய பாராளுமன்றத்திற்கு மைத்திரி - மஹிந்த அணியினர் செல்வர் Monday, November 26, 2018 நாளைய தினம் (27) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பரென்று, ரோ...Read More
அரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி Monday, November 26, 2018 மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின...Read More
51 வயதை கடந்த கிழவர்கள் துரத்தப்பட வேண்டும், சஜித்திற்கு ஹரீன் பகிரங்க ஆதரவு Monday, November 26, 2018 சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரமதர்...Read More
மௌனத்தை உடைத்த துமிந்த – மைத்திரிக்கு எதிராக புதிய அணி Monday, November 26, 2018 மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலைய...Read More
முதுகெலும்பில்லாத அமைப்புகளின் எச்சரிக்கைகளுக்கு அஞ்சி, நான் ஒருபோதும் முடங்கமாட்டேன் - றகீப் ஆவேசம் Sunday, November 25, 2018 'கல்முனை மேயருக்கு கிழக்கு மாகாண எல்லாளன் குழு எச்சரிக்கை' எனும் தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்...Read More
கரு ஜயசூரிய பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சந்திக்க நேரிடும் Sunday, November 25, 2018 சபாநாயகருக்கு எதிராக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய பதவியை இராஜினாம செய்ய வேண்டும் என ...Read More
தோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார் Sunday, November 25, 2018 மகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...Read More