பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, நீதிமன்றம் செல்வோம் - அநுரகுமார Saturday, November 10, 2018 பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. இன்று -10- கொழும்பில் இ...Read More
பல்கலைக்கழக மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு Saturday, November 10, 2018 பெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பல...Read More
மீன்பிடிக்கச் சென்ற, யாக்கூப் முஹீத்தை காணவில்லை Saturday, November 10, 2018 கிண்ணியா பாலத்திற்கு கீழ் உள்ள கொங்கிரீட் தூணில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் (இன்று 10ஆம் திகதி) பிற்பகல் மூன்று மு...Read More
மு.கா. அவசரமாகக் கூடுகிறது Saturday, November 10, 2018 ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை (11) அவசரமாக கூடவுள்ளதாக, கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லீம் காங்கிரஸின் தலைவ...Read More
சடலம் மீது, சத்தியம்செய்த மைத்திரிபால Saturday, November 10, 2018 சட்டவிரோதமான அடிப்படையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்ப...Read More
ஓய்வூதியத்தை இழந்த 8 முஸ்லிம், பாராளுமன்ற உறுப்பினர்கள் (விபரம் இணைப்பு) Saturday, November 10, 2018 ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் 58 முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். சமகால ஜனாதிபதி மைத...Read More
தொலைபேசியை பொலிசார் உடைத்தமையால், நடுவீதியில் இளைஞன் செய்த அட்டகாசம் Saturday, November 10, 2018 பொலிஸ் அதிகாரிகள் தனது கைத்தொலைபேசியை உடைத்து எறிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நபரொருவர் மின்கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். ...Read More
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு றிசாத்தும், ஹக்கீமும் பல்டியடிக்காமையும் காரணம் Saturday, November 10, 2018 மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நா...Read More
ஜனாதிபதியின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக, எமது போராட்டம் தொடரும் Saturday, November 10, 2018 நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பிற்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டுள்ளார் எனவே அவரது சட்ட விரோத செயற்பாடுகளுக்கெதிராக எமது போராட்டங்...Read More
சஜித்தை ஐ.தே.க. தலைவராக நியமிப்பதற்கு, ரணில் தலைமையில் அவசர கூட்டம் Saturday, November 10, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அவசர கூட்டமொன்று தற்பொழுது நடைபெற்று வருகிற...Read More
இலங்கை பற்றி ஆழ்ந்த, கவலை தெரிவிக்கிறது அமெரிக்கா Saturday, November 10, 2018 இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க இ...Read More
பாராளுமன்றத்தை ஜனாதிபதி, எப்படி கலைத்தார்...? Saturday, November 10, 2018 இலங்கை அரசியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவோடு இரவாக நாடாளுமன்றம் கலைக்...Read More
சத்தியத்தை மைத்திரி மீறிவிட்டார் - சீறுகிறார் ராஜித Saturday, November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆட்சிக் கதிரையில் அமர்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்த வண. சோபித தேரரின் பூதவுடல் மீது செய்த...Read More
மொட்டுவில் போட்டி - நாமல் Saturday, November 10, 2018 ஜனவரி 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலில், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...Read More
அலரி மாளிகையில், குவிந்த ஆதரவாளர்கள் - உயர் நீதிமன்றத்தை நாடும் ஐ.தே.க. அ Saturday, November 10, 2018 சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும...Read More
பாராளுமன்றத்தை கலைக்க, இதுதான் காரணம் - புலனாய்வு பிரிவின் இரகசிய அறிக்கை Saturday, November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கான முக்கிய காரணத்தை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரச புல...Read More
பாராளுமன்றத்தை ஜனாதிபதி, கலைத்தது சட்டவிரோதமானது - ஐ.தே.க. Friday, November 09, 2018 ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ள செயற்பாடு சட்டவிரோதமானது, ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பை மீறியுள்ளார் என ஐ.தே.கவின் முன்னாள் ...Read More
பாராளுமன்றம் கலைக்கப்பட்டபின், முதலில் வாய்திறந்த மகிந்த Friday, November 09, 2018 தலைவர் என்ற வகையில், எதிர்கால இலங்கையின் மீது மக்களின் நிலைப்பாட்டையும், கருத்துகளையும் முன்வைப்பது தமது கடமை என பிரதமர் மகிந்த ராஜபக்ச ...Read More
ஐ.தே.க. தலைமையை ஏற்பாரா சஜித்...? Friday, November 09, 2018 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இ...Read More
மக்கமா நகரில், முஸ்லிம் MP கள் முக்கிய ஆலோசனை Friday, November 09, 2018 புனித உம்றா கடமைக்காகச் மக்கா சென்றுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கு முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காண்கிறீர்க...Read More
உச்ச நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அறியாமல், பாராளுமன்றத் தேர்தலை நடத்தமுடியாது - மகிந்த தேசப்பிரிய Friday, November 09, 2018 உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல் பொதுத் தேர்தலொன்றினை நடத்த முடியாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச...Read More
ஜனவரி 5 ஆம் திகதி, பாராளுமன்றத் தேர்தல்...? Friday, November 09, 2018 அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தத் தகவ...Read More
தோல்வியடைந்த மைத்திரி - மகிந்த கூட்டணி, பாராளுமன்றத்தை கலைத்தது Friday, November 09, 2018 பாராளுமன்றத்தில் தமக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துகொண்ட மைத்திரி - மகிந்த கூட்டணி சற்றுநேரத்திற்கு முன் 09.11.2018 பாராளுமன்றத்தை கலை...Read More
நாடு எக்கேடு கெட்டாலும், நானாமாருக்கு என்ன..? மக்காவிலிருந்து உடனடியாக நாடு திரும்புங்கள் Friday, November 09, 2018 தேசம் அரசியல் நெருக்கடியில் இருக்கும் பொழுது முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இன மத அடையாளங்களுக்கு அப்பால் தேசத்தில் மக்களோடு இருப்பதுவே ...Read More
இன்று இரவு, நாடாளுமன்றம் கலைக்கப்பட வாய்ப்பு - ஹர்ஷ டி சில்வா Friday, November 09, 2018 இன்றிரவு -09- நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். சற்று ம...Read More