Header Ads



நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண, முஸ்லிம் கவுன்ஸில் அழைப்பு

Tuesday, October 30, 2018
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை என்பவற்றுக்கான அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் முஸ்லிம் கவுன்...Read More

மைத்திரிபாலவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது - சமந்தா பவர்

Tuesday, October 30, 2018
சிறிலங்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர...Read More

எதிர்பார்க்கப்பட்டதைவிட பெரும், எண்ணிக்கையிலானவர்கள் ஐ.தே.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

Tuesday, October 30, 2018
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, சிறிலங்கா அதிபருக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனட...Read More

மகிந்தவிடமிருந்து விலகியிருக்க, இந்தியா முடிவு...?

Tuesday, October 30, 2018
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், ...Read More

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு, தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல - இராணுவத் தளபதி

Tuesday, October 30, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனர...Read More

யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி 28 வருடங்கள் - ஐந்து சந்தியில் கடைகள் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள்

Tuesday, October 30, 2018
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்டமையை நினைவுகூர்ந்து இன்று யாழ்ப்பாணத்தின் ஐந்து சந்தியில் கடையடைப்பு இடம்பெற்றது. 1990 ஆம...Read More

ஐ.தே.க. எம்.பி. பல்டியடிப்பு - உடனடியாக இராஜாங்க அமைச்சராக நியமனம்

Tuesday, October 30, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கன்கந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டார். இவர் சுற்றாடல்துறை...Read More

பதவிக்கும், பணத்திற்கும் விலை போகும் குதிரை பேரங்களால் மனசு சலிக்கின்றது - மனோ கணேசன்

Tuesday, October 30, 2018
பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமலே தெருவில் இருந்து போராடியிருக்கின்றேன். ஆனால் சுற்றிவர நடக்கும், பதவிக்கும், பணத்திற்கும் விலை போகும் குத...Read More

ஜனாதிபதிக்கு மீண்டும், சவால் விடுத்த ரணில்

Tuesday, October 30, 2018
மக்களின் ஆணையை மீறி செயற்படும் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்ற கூட்டி பெரும்பான்மையை நிரூபித்தால் உடனடியாக அரசிலிருந்து விலகி எதிர்கட்சிக்க...Read More

பதவியை பிச்சை எடுத்த மஹிந்த, மைத்திரியே உங்களுக்கு வெட்கமில்லையா..? ரஞ்சன்

Tuesday, October 30, 2018
மஹிந்த ராஜபக்சவிற்காக பணம் செலவிடுவதனை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டுமென ரஞ்சன் ராமநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொள்ளுப்பிட்டியில்...Read More

உயிரைத் தியாகம் செய்யத் தயார் - ஒவ்வொரு சொட்டு இரத்தத்தையும் மக்களுக்காக சிந்த விரும்புகின்றேன் - சஜித்

Tuesday, October 30, 2018
ஜனநாயகத்திற்காக மரணத்தை தழுவுவதற்கு தயார் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தற்பொழ...Read More

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானியை, இரத்துச் செய்யுமாறு கோரி வழக்குத்தாக்கல்

Tuesday, October 30, 2018
நாடாளுமன்ற கூட்டத் தொடரை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை ஒத்திவைத்து ஜனாதிபதி வழங்கிய உத்தரவுகளை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவி...Read More

மைத்திரி, மகிந்தவை விரட்டியடிப்போம் - இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் : ராஜித

Tuesday, October 30, 2018
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொ...Read More

"நீங்கள் பிரதமராக தேர்வு, செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது" - மகிந்தவின் முகத்திற்கு நேராக கூறிய சம்பந்தன்

Tuesday, October 30, 2018
"நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது" என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம...Read More

திரண்டுவந்த ஐ.தே.க. ஆதரவாளர்களிடம், ரணில் ஆற்றிய உரை

Tuesday, October 30, 2018
மக்களின் ஆணைக்கும் நம்பிக்கைக்கும் துரோகமிழைப்பது வெறுக்கத்தக்க செயல் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க   அவ்வாறான நடவடிக்கைகளை அ...Read More

பேஸ்புக் மீது, தடை விதிக்கமாட்டோம் - தகவல் திணைக்களம்

Tuesday, October 30, 2018
பேஸ்புக் வலைத்தளத்துக்குள் பிரவேசிப்பதற்கான தடையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென,  ...Read More

மைத்திரியின் அரசில் மகிந்த பிரதமரானால், உயிரை மாய்ப்பேன் என்ற Mpயின் பரிதாபநிலை

Tuesday, October 30, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தில் இணைய மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் பலத்...Read More

அலரி மாளிகையிலிருந்து வீதிக்கு வந்து, பேரூந்தில் ஊருக்குப்போன பிரதமர்

Tuesday, October 30, 2018
யார் அலரி மாளிகையில் குடியிருப்பது என்பது இங்கு இப்போது விவாதம். ரணில் உடனடியாக போக வேண்டும் என்று புதிய பிரதமர் தரப்பு வலியுறுத்த, அவர்...Read More

முடங்கியது கொள்ளுப்பிட்டி (படங்கள்)

Tuesday, October 30, 2018
புதிய பிரதமர் நியமித்தமையானது சட்டவிரோதமானது என தெரிவித்து “ஜனநாயகத்தினை பாதுகாப்போம், ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” என்ற தோனியின் கீ...Read More

75 வீதமானவர்களுக்கு, ரணிலை நீக்கவேண்டியிருந்தது - மக்களின் புன்னகையிலிருந்து அதனை புரியலாம் - ஜனாதிபதி

Tuesday, October 30, 2018
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு, இந்நாட்டின் 70 முதல் 75 வீதமான மக்களுக்குத் தேவையாக இருந்தாக, ஜனாதிபதி மைத்திரி...Read More

பசில், கோத்தாபயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை

Tuesday, October 30, 2018
அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ம...Read More

ஹக்கீமும், ரிசாதும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்காவிடினும் சு.க. ஆட்சியமைக்கும் - சத்தார்

Tuesday, October 30, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்­கீமும், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ரிசாத் பதி­யு­தீனும் புதிய பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ...Read More

பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌வுக்கு, றிசாத் ஆதரவளிக்க வேண்டும் - மௌல‌வி முபாற‌க்

Tuesday, October 30, 2018
இன்றைய‌ ‌ சூழ் நிலையில் அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் நாட்டின் ய‌தார்த்த‌தை உண‌ர்ந்து மைத்திரி ம‌ற்றும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுடன் இணைந்து அர‌ச...Read More
Powered by Blogger.