நாட்டில் இடம்பெறவேண்டிய, முக்கியமான மாற்றம் இடம்பெற்றுள்ளது - பல்டியடித்த விஜேதாச சொல்கிறார் Tuesday, October 30, 2018 மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனின் 2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாராக நியமிக்கப்பட்டதும் சட்ட விரோதமா...Read More
ஜனாதிபதி என்னை நியமித்துள்ளதை, வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன் - பைஸர் Tuesday, October 30, 2018 புதிய அரசாங்கத்தில் இலங்கை மக்களுக்கு எவ்வித கட்சி பேதங்களுமின்றி சேவையாற்றுவேன் என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்து...Read More
சிங்களமொழி அரசியலமைப்பின்படி ஜனாதிபதி செயற்பட்டார் - ஆங்கிலத்தை விடுத்து, சிங்களத்தில் தெளிவுபெற ரணிலிடம் கோரிக்கை Tuesday, October 30, 2018 சிங்கள மொழி மூலமான அரசியலமைப்பிற்கு அமைய எதேர்ச்சையாக பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என துறைமுகம் மற்றும் கப்பல்துறை ...Read More
மைத்திரிக்கு விழுந்தது அடி, பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டுகிறார் கரு - முடியாதென்கிறார் கெஹலிய Tuesday, October 30, 2018 பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளதாக தமிழ் மு...Read More
ஐ.தே.க. ஆதரவாளர்களால், அதிரப்போகும் கொழும்பு Tuesday, October 30, 2018 தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது. குறித்...Read More
துமிந்தவிற்கு மரண தண்டனை, அர்ஜூனவிற்கு பிணையா...? ஆவேசத்தில் விமல் Tuesday, October 30, 2018 "துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு எந்தவித கட்டளைகளையும் பிறப்பிக்காத துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனையும், துப்பாக்கி பிரயோகம் மேற...Read More
மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்டவிதம், நியாயமற்ற நன்றியீனமாகும் - நாம் ரணிலுடனே இருப்போம் - றிசாத் Tuesday, October 30, 2018 அரசியல் களத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்டவிதம் நியாயமற்றதாகும். நன்றியீனமாகும். அவர் தீர்மானம் ஒன்று...Read More
மகிந்தவின் பதவியேற்பில், நடந்த சலசலப்பு Tuesday, October 30, 2018 பிரதமராக மகிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி...Read More
சஜித் பிரேமதாச அதிர்ச்சி Tuesday, October 30, 2018 மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வசந்த சேனநாயக்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது குறித்து, அந்தக் கட்சியின...Read More
ரவி கைது செய்யப்படலாம் - குற்றச்சாட்டு இதுதான்...! Tuesday, October 30, 2018 முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. நிதி அமைச்சராக...Read More
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு, நீதிமன்றின் உத்தரவு இதோ Tuesday, October 30, 2018 ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று -30- கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்...Read More
இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது - ஆட்சிமாறியும் பயன் இல்லை Tuesday, October 30, 2018 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி...Read More
சொந்த அரசாங்கத்திற்கு எதிராக, சூழ்ச்சிசெய்த ஒரேயொரு அரசதலைவர் - உலகசாதனை படைத்த மைத்திரி Tuesday, October 30, 2018 உலகின் எந்தவொரு நாட்டிலும் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக அரச தலைவரே சூழ்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டதில்லை எனவும், துரதிஸ்டவசமாக இலங்கையி...Read More
பல்டியடித்தால் 500 மில்லியன் வழங்கப்படும் Tuesday, October 30, 2018 கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு...Read More
ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதிக்கு எச்சரிக்கை Tuesday, October 30, 2018 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகிள்ளதாக ஐரோப்பா ஒன்றியம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ந...Read More
தாஜூடீனின் மரணத்தை விற்றே, ஜனாதிபதி நியமிக்கப்பட்டார் - மைத்திரிக்கு ஒரு விதவையின் பளார் பளார் Tuesday, October 30, 2018 எங்களது உயிர்களுக்கு மீளவும் அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ...Read More
மகிந்த வந்ததும் நாட்டைவிட்டு தப்பியோடி, டுபாயில் தஞ்சமடைந்த புள்ளிகள் Tuesday, October 30, 2018 நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து பாதாள உலக குழுவினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமர...Read More
பதவியிலிருந்து விலகத் தயார் - மஹிந்த Tuesday, October 30, 2018 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...Read More
பாராளுமன்றத்தில் பலத்தை, நிரூபிப்பது யார்..? (முழு விபரம் இணைப்பு) Monday, October 29, 2018 கள நிலவரம். ........ ஐக்கிய தேசிய முன்னணி -107-5=102 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -95+01+05=101 தமிழ் தேசிய கூட்டமைப...Read More
ஞானசாரர் விடுதலை ஆவாரா..? Monday, October 29, 2018 சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள, ஞானசாரர் விடுதலை செய்யப்படுவாரா என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஞானசாரருக்கு அனுதாபம் ...Read More
ரணிலின் பெயரில், போலியான கடிதம் Monday, October 29, 2018 சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா அமைதிப்படையை நிறுத்துமாறு கோரி, வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் போலியான கையொப்பத்...Read More
சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறோம் - சீனா அறிவிப்பு Monday, October 29, 2018 சிறிலங்காவின் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் இன்று ...Read More
ராதாகிருஷ்ணனின் ஆதரவு ரணிலுக்கு, கையொப்பமும் போட்டார் Monday, October 29, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லாதி...Read More
வைரலாகும் அரசியல் (நகைச்சுவை வீடியோக்கள்) Monday, October 29, 2018 வைரலாகும் அரசியல் (வீடியோக்கள்) Read More
ரணிலுக்கு ஞாபக மறதி, நோய் ஏற்பட்டுள்ளது - ரோஹித Monday, October 29, 2018 கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சாப்பிடாமல் அலரி மாளிகையில் உள்ள பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என நாடாள...Read More