Header Ads



நாட்டில் இடம்பெறவேண்டிய, முக்கியமான மாற்றம் இடம்பெற்றுள்ளது - பல்டியடித்த விஜேதாச சொல்கிறார்

Tuesday, October 30, 2018
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனின் 2015 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமாராக நியமிக்கப்பட்டதும் சட்ட விரோதமா...Read More

ஜனாதிபதி என்னை நியமித்துள்ளதை, வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன் - பைஸர்

Tuesday, October 30, 2018
புதிய அரசாங்கத்தில்  இலங்கை மக்களுக்கு எவ்வித கட்சி பேதங்களுமின்றி சேவையாற்றுவேன் என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்து...Read More

சிங்களமொழி அரசியலமைப்பின்படி ஜனாதிபதி செயற்பட்டார் - ஆங்கிலத்தை விடுத்து, சிங்களத்தில் தெளிவுபெற ரணிலிடம் கோரிக்கை

Tuesday, October 30, 2018
சிங்கள மொழி மூலமான அரசியலமைப்பிற்கு அமைய எதேர்ச்சையாக பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என துறைமுகம் மற்றும் கப்பல்துறை ...Read More

மைத்திரிக்கு விழுந்தது அடி, பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டுகிறார் கரு - முடியாதென்கிறார் கெஹலிய

Tuesday, October 30, 2018
பாராளுமன்றத்தை வெள்ளிக்கிழமை கூட்டும் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக கட்சி தலைவர்களிடம் சபாநாயகர் உறுதியளித்துள்ளதாக தமிழ் மு...Read More

ஐ.தே.க. ஆதரவாளர்களால், அதிரப்போகும் கொழும்பு

Tuesday, October 30, 2018
தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது. குறித்...Read More

துமிந்தவிற்கு மரண தண்டனை, அர்ஜூனவிற்கு பிணையா...? ஆவேசத்தில் விமல்

Tuesday, October 30, 2018
"துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு எந்தவித கட்டளைகளையும் பிறப்பிக்காத துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனையும், துப்பாக்கி பிரயோகம் மேற...Read More

மைத்­தி­ரி­பால சிறி­சேன நடந்­து­கொண்­ட­விதம், நியா­ய­மற்­ற­ நன்­றி­யீ­ன­மாகும் - நாம் ரணிலுடனே இருப்போம் - றிசாத்

Tuesday, October 30, 2018
அர­சியல் களத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடந்­து­கொண்­ட­விதம் நியா­ய­மற்­ற­தாகும். நன்­றி­யீ­ன­மாகும். அவர் தீர்­மானம் ஒன்று...Read More

மகிந்தவின் பதவியேற்பில், நடந்த சலசலப்பு

Tuesday, October 30, 2018
பிரதமராக மகிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி...Read More

ரவி கைது செய்யப்படலாம் - குற்றச்சாட்டு இதுதான்...!

Tuesday, October 30, 2018
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  நிதி அமைச்சராக...Read More

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு, நீதிமன்றின் உத்தரவு இதோ

Tuesday, October 30, 2018
ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று -30- கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்...Read More

இலங்கை ரூபாவின் பெறுமதி 175 ஐ தாண்டியது - ஆட்சிமாறியும் பயன் இல்லை

Tuesday, October 30, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி...Read More

சொந்த அரசாங்கத்திற்கு எதிராக, சூழ்ச்சிசெய்த ஒரேயொரு அரசதலைவர் - உலகசாதனை படைத்த மைத்திரி

Tuesday, October 30, 2018
உலகின் எந்தவொரு நாட்டிலும் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக அரச தலைவரே சூழ்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டதில்லை எனவும், துரதிஸ்டவசமாக இலங்கையி...Read More

பல்டியடித்தால் 500 மில்லியன் வழங்கப்படும்

Tuesday, October 30, 2018
கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு...Read More

ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதிக்கு எச்சரிக்கை

Tuesday, October 30, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக நாடு ஆபத்திற்குள்ளாகிள்ளதாக ஐரோப்பா ஒன்றியம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ந...Read More

தாஜூடீனின் மரணத்தை விற்றே, ஜனாதிபதி நியமிக்கப்பட்டார் - மைத்திரிக்கு ஒரு விதவையின் பளார் பளார்

Tuesday, October 30, 2018
எங்களது உயிர்களுக்கு மீளவும் அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ...Read More

மகிந்த வந்ததும் நாட்டைவிட்டு தப்பியோடி, டுபாயில் தஞ்சமடைந்த புள்ளிகள்

Tuesday, October 30, 2018
நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து பாதாள உலக குழுவினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமர...Read More

பதவியிலிருந்து விலகத் தயார் - மஹிந்த

Tuesday, October 30, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...Read More

ரணிலின் பெயரில், போலியான கடிதம்

Monday, October 29, 2018
சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா அமைதிப்படையை நிறுத்துமாறு கோரி, வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் போலியான கையொப்பத்...Read More

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறோம் - சீனா அறிவிப்பு

Monday, October 29, 2018
சிறிலங்காவின் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக,  சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்கில் இன்று ...Read More

ராதாகிருஷ்ணனின் ஆதரவு ரணிலுக்கு, கையொப்பமும் போட்டார்

Monday, October 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுச் செல்லாதி...Read More

ரணிலுக்கு ஞாபக மறதி, நோய் ஏற்பட்டுள்ளது - ரோஹித

Monday, October 29, 2018
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சாப்பிடாமல் அலரி மாளிகையில் உள்ள பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என நாடாள...Read More
Powered by Blogger.