Header Ads



சிறையில் உள்ளவருடன் கதைத்துவிட்டு, மகிந்தவை பிரதமராக்கிய மைத்திரி

Sunday, October 28, 2018
கடந்த 26ஆம் திகதி மாலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் சத்தியப் பிரமாணம் செய்த...Read More

வடக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகி 28 வருடங்களும், தீர்வுகாணப்பட வேண்டிய சவால்களும்..!!

Sunday, October 28, 2018
வடபுல முஸ்லீம்கள் புலிகளின் ஆயுத முனை வெளியேற்றப்பட்டு இருபத்தெட்டு வருடம் கடந்துள்ளன. இந்த  நிலையில்  எமது பூர்வீக இருப்பில் அசையும் அச...Read More

மைத்திரியின் ஆண்மைத்தனம் பற்றி, கேள்வியெழுப்பும் ஹிருணிகா

Sunday, October 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொன்று ஆறடியில் புதைக்கவிருந்தார் என்று கூறிய மனிதனின் கைகளை பிடித்து கொள்ள முடியுமானால், என்ன ஆண்மை...Read More

செவ்வாயன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம், மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணைக்கும் நடவடிக்கை

Sunday, October 28, 2018
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த...Read More

மகிந்தவின் மீள் வருகை, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Sunday, October 28, 2018
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம...Read More

தனக்கு ஏற்படவிருந்த உயிராபத்தை, உணர்வுபூர்வமாக கூறிய ஜனாதிபதி - சம்பந்தன் அனுதாபம் தெரிவிப்பு

Sunday, October 28, 2018
தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி...Read More

உறவினர்கள் தன்னை வந்து, பார்க்கவில்லை என்பதால் தற்கொலைக்கு முயற்சி

Sunday, October 28, 2018
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட சிறைச்...Read More

அலரி மாளிகையை விட்டு நாம் வெளியேற மாட்டோம் - UNP

Sunday, October 28, 2018
பாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை  நிரூபித்ததன் பின்னர் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமை...Read More

ரணிலால் முடியாது, என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது - லால்காந்த

Sunday, October 28, 2018
ரணில் விக்ரசிங்கவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஊடாக, மக்கள் எதிர்பார்த்த திருட்டு தொடர்பான விடயத்தை முன்னெடுக்க முடியாமல் போனது.  நல்லாட்...Read More

ஜனாதிபதியின் தவறை சுட்டிக்காட்டி, சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதம்

Sunday, October 28, 2018
பாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று (28) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம...Read More

மகிந்தவின் செயலாளர், விடுத்துள்ள அறிவித்தல்

Sunday, October 28, 2018
பொலிஸ், நிதி மோசடி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக ஒழுங்கான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரச உத்தியோகத்தர்கள் ...Read More

துரோகம் செய்த மைத்தரிபால, சோபித தேரரின் உடலை அகௌரவப்படுத்தியதாக குற்றச்சாட்டு

Sunday, October 28, 2018
மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக்கொடுத்தமைக்கு எதிராக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளத...Read More

ராஜபக்சவினருக்கு எதிரான வழக்குகள், முடிவுக்கு வருகிறது

Sunday, October 28, 2018
மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த நிதி மோசடிகள், கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமான சகல வழக்கு விசாரணைகளையும் த...Read More

கொழும்பு அரசியலின், தற்போதைய நிலை இதுதான்

Sunday, October 28, 2018
1.அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் ஜனாதிபதி மைத்ரிபால குழு பிசியாக உள்ளனர்ர்...  மஹிந்த மற்றும் பசிலுடன் அடிக்கடி ஆலோசனைகள் பெற்றாலு...Read More

வடிவேல் சுரேஸ், மகிந்தவை ஆதரிக்க தீர்மானம்

Sunday, October 28, 2018
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்தவை  ஆதரிப்பதற்கு ஐ.தே.க. பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஸ் தீர்மானித்துள்ளதாக சற்றுநேரத்திற்கு மு...Read More

மகிந்தவை பிரதமராக, நியமித்தது சட்டரீதியானது – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Sunday, October 28, 2018
புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தர...Read More

ரணிலுடன் பொருந்தாத, திருமணம் முடிந்துவிட்டது - இன்று உண்மைகளை பகிரங்கப்படுத்துவேன் - மைத்திரி

Sunday, October 28, 2018
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான மகிழ்ச்சியற்ற பொருந்தாத திருமணம் முடிவுக்கு வந்து விட்டதாக, சிறிலங்கா அதிப...Read More

இலங்கையில் நெருக்கடி, மோடி மௌனம் - வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

Sunday, October 28, 2018
சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. ...Read More

ராஜிதவை குறிவைத்து, ஜனாதிபதி அதிரடி - சுகாதார அமைச்சு பணியகத்திற்கு சீல்

Sunday, October 28, 2018
காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ள...Read More

எனது ஆசனத்தில் இன்று மைத்திரி, எனினும் இணைந்து செயற்பட தயார் - மஹிந்த

Sunday, October 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித இடையூறும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய...Read More

என்னை கொலைசெய்ய சூழ்ச்சி, அதில் பொன்சேகாவும் உள்ளார். அதனால்தான் ஆட்சியை மாற்றினேன் - ஜனாதிபதி

Sunday, October 28, 2018
தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் அது அரச...Read More

முஸ்லிம்களை தூற்ற ஆரம்பித்துள்ள சிங்களவர்களும், அரசியல் நெருக்கடியும்

Saturday, October 27, 2018
தெற்கில் ஏற்பட்ட பாரிய அரசியல் அதிர்வலையை அடுத்து,நாட்டு மக்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பு கலந்த அசமந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைய...Read More

பதவி விலகத் தயார், ஒரேயொரு நிபந்தனை விதித்துள்ள ரணில்

Saturday, October 27, 2018
தான் இன்னமும் இலங்கையின் சட்டரீதியான பிரதமர் என, பதவி நீக்கப்பட்டதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ...Read More
Powered by Blogger.