எல்லாவற்றுக்கும் ரணிலே காரணம், மூழ்கும் கப்பலில் ஏற நான் தயாரில்லை - வெளியேறினார் ரவி Saturday, October 27, 2018 ரவி கருணாநாயக்க மஹிந்தவுடன் இணையப் போகிறார் என்ற செய்திகளுக்கு மத்தியில், தீவிர முயற்சிகளுக்கு பின்னர் ரவி கருணாநாயக்க எம் பியுடன்...Read More
அரசியலமைப்பிற்கு அமைவாக, தீர்வுகாண முடியும் - சபாநாயகர் முக்கிய வேண்டுகோள் Saturday, October 27, 2018 பக்கசார்பின்றியும், நீதியான முறையிலும் தாம் நடவடிக்கைகளை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில்...Read More
மகிந்தவை வாழ்த்திவிட்டு, ரணிலை சந்தித்த சீன தூதுவர் Saturday, October 27, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை, இலங்கைக்கான சீன தூதுவர் ஆ சாங் சுவான், இன்று...Read More
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகம், விடுத்துள்ள அறிவித்தல் Saturday, October 27, 2018 இலங்கையின் நாடாளுமன்றம் நவம்பர் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை மற்றும் ஏனைய அரசியல் சம்பவங்கள் தொடர்பில் உன்னிப்பான அவதானத்தை செலுத்த...Read More
மகிந்தவுக்காக பிச்சை கேட்கும் மைத்திரி - ராதாகிருஸ்ணனை வளைத்துப்போட முயற்சி Saturday, October 27, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலையக மக்கள் முன்னணியின் ஆதரவை கோரியுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போத...Read More
மகிழ்ச்சியின் உச்சத்தில் கருணா, வடக்கில் அதிகாரத்தை பிடிக்கிறார் டக்ளஸ் Saturday, October 27, 2018 நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீள்குட...Read More
ஐ.தே.க. தொடர்ந்தும் அமைச்சரவையில் இருக்கிறது, நாளை அமைச்சரவையை கூட்டும் ரணில் Saturday, October 27, 2018 பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாளை (28) அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார். இந்தக்...Read More
ஜனாதிபதி செயலகத்தில், மஹிந்தவுக்கு ஆதரவாக பிரேரணை நிறைவேற்றம் (படங்கள்) Saturday, October 27, 2018 அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேர...Read More
ரணிலின் பாதுகாப்பை நீக்க, மைத்திரி உத்தரவு Saturday, October 27, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமருக்குரிய பாதுகாப்பு மற்றும் வாகனங்களை நீக்குமாறு ஜனாதிபதி ...Read More
பெரும்பான்மையை நிரூபிப்பாரா மகிந்த..? Saturday, October 27, 2018 பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாவே ஜனாதிபத...Read More
மகிழ்ச்சியில் ரணில் - சர்வதேசம் வழங்கிய உறுதிமொழி Saturday, October 27, 2018 இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சர்வதேசத்தின் ஆதரவு கிடைத்துள்ளதாக கொழும்...Read More
புதிய அமைச்சரவையில், முஸ்லிம்களுக்கு இடம் கிடைக்குமா...??? Saturday, October 27, 2018 மகிந்த தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் இடம் பெறலாமென அறியவருகிறது. சுதந்திரக் கட்சியில் தற்போது பௌசி, ஹிஸ்புல்...Read More
சீனாவின் முழு, ஆதரவு மகிந்தவுக்கு - தூதுவரினால் விசேட கடிதமும் கையளிப்பு Saturday, October 27, 2018 இன்று மாலை சற்றுநேரத்திற்கு முன்னர் கொழும்புக்கான சீனாத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று மகிந்தவை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளத...Read More
அமைச்சரவை கலைக்கப்பட்டது - புதிய அமைச்சரவையில் 30 பேர், நாளை சத்தியப்பிரமாணம் Saturday, October 27, 2018 புதிய பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதால், ஏற்கனவே இருந்த அரமைச்சரவை தற்போது கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ...Read More
இன்று இரவு 8 மணிக்கு மைத்திரிபால - மஹிந்த விசேட சந்திப்பு, அடுத்த நகர்வு பற்றி ஆராய்வு Saturday, October 27, 2018 இன்று இரவு எட்டு மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு... முக்கியமான அரசி...Read More
அலரி மாளிகையில் இருந்து வெளியேற, ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு - மகிந்த டீம் அறிவிப்பு Saturday, October 27, 2018 ரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி காலக...Read More
மிகப்பெரும் கொலைக்காரனுடன், மைத்திரி இணைவு - திட்டித்தீர்த்த மங்கள Saturday, October 27, 2018 நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் முட்டாள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற சந்...Read More
அலரி மாளிகையில் வெளிநாட்டு, இராஜதந்திரிகளை சந்தித்த ரணில் Saturday, October 27, 2018 பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்...Read More
பெட்டி படுக்கைகளுடன் வாயை மூடியபடி, ரணில் அலரி மாளிகையை விட்டு ஓடவேண்டும் Saturday, October 27, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாளை காலை எட்டு மணி வரையில் காலக்கெடு வழங்கப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ...Read More
தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பேன் - மைத்திரிக்கு 2 வது கடிதத்தை அனுப்பிய ரணில் Saturday, October 27, 2018 நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், தான் தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிக்க போவதாக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிப...Read More
ரணிலுக்கு ஆதரவளிக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்..? Saturday, October 27, 2018 இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இண...Read More
பிற்பகல் 4 மணிக்கு முன், அலரி மாளிகையை ஒப்படைக்குமாறு உத்தரவு Saturday, October 27, 2018 இன்று 4 மணியாகும் போது அலறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான் ய...Read More
ஜனாதிபதியை நீக்குவதற்கு ஐ.தே.க முயற்சி Saturday, October 27, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, அவரைப் பதவி நீக்குவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணையை, நாடாளுமன்றத்...Read More
3 வாரங்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கினார் ஜனாதிபதி - மகிந்தவுக்கு பலத்தை பெற்றுக்கொடுக்க திட்டம் Saturday, October 27, 2018 நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார். ...Read More
மகிந்தவுடன் எப்படி நண்பராகினீர்கள்..? என மைத்திரிபாலவிடம் கேளுங்கள் Saturday, October 27, 2018 நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக...Read More