Header Ads



ரமழான் கேள்வி - 10

A, “எனது உருவத்திலும் குணத்திலும் எனக்கு நீ ஒப்பாகி விட்டாய்” என நபி (ஸல்) அவர்கள் ஒரு தோழரை பார்த்து கூறினார்கள் அந்த நபித் தோழர் யார்? அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையிலுள்ள உறவு முறை யாது?


B, மார்க்க தீர்ப்புகளை அதிகம் வழங்கிய நபி தோழர்கள் ஏழு பேரின் பெயர்களை குறிப்பிடுக.



No comments

Powered by Blogger.