Header Ads



காசா மக்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும், நாமும் அவர்களுக்காக பிரார்த்திப்போம்...


காஸாவைச் சேர்ந்த மரியம் 6 நாட்களுக்கு ஒருமுறை குர்ஆனை நிறைவு செய்கிறார். அவள் ஒரு நாளைக்கு 5 அஜ்ஜா ஓதுகிறாள்.


அவர்கள் குர்ஆனைத் தங்கள் ஆணிவேராகக் கருதும் மக்கள். அதைப் பற்றிக் கொள்கிறார்கள்,


காசா மக்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். நாமும் அவர்களுக்காக பிரார்த்திப்போம்.


https://www.facebook.com/reel/939254127870100

No comments

Powered by Blogger.