Header Ads



அழியாத மேலுலக வாழ்வை விற்று, அழிந்துபோகும் கீழுலக வாழ்வை வாங்கத்தான் வேண்டுமா...!


ஒரு போதும் பாவிகள் வாழும் சுகபோக வாழ்வைக் கண்டு நீங்கள் மதி மயங்காதீர்கள். 


தப்பான வழிகளில் பொருளீட்டுவோர் வாழும் இடாம்பீக வாழ்வு கண்டு ஏமாறாதீர்கள். 


குறுக்குவழிகளால் சென்றடைந்தவர்களின்  அடைவைக் கண்டு நீங்களும் அந்த வழிகளில் சென்றடைய நினைக்காதீர்கள். 


இந்த வசனங்கள் உங்கள் நினைவில் இருக்கட்டும்;


((நிராகரிப்பவர்களை நாம் விட்டு வைப்பது 


நல்லதுக்கு என்று அவர்கள் நினைக்கக் கூடாது. அவர்கள் பாவத்துக்கு மேல் பாவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே நாம் விட்டு வைக்கிறோம். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.))


📖 அல்குர்ஆன் : 3:178


((அவர்களின் பிள்ளைச் செல்வங்களும் 


பொருள் செல்வங்களும், உங்களை ஏமாற்றி விடக்கூடாது. அல்லாஹ் அவற்றைக் கொண்டு கீலுலக வாழ்வில் அவர்களை வேதனை செய்யவும், அப்படியே அவர்களின் உயிர்களை பறிக்கவும் தான் நினைக்கிறான்.))


📖 அல்குர்ஆன் : 9:55


அழியாத மேலுலக வாழ்வை விற்று அழிந்து போகும் கீழுலக வாழ்வை வாங்கத்தான் வேண்டுமா...!


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.