Header Ads



இங்கிலாந்தில் அதிகரிக்கும் திருக்குர்ஆன், மனனம் செய்தவர்களின் எண்ணிக்கை


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இஸ்லாமிக் சென்டரின் கீழ் இயங்கும் "அல் மீஸான் அகாடமி" அரபி பாடசாலையில் 26-01-2024  நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில், திருக்குர்ஆன் முழுவதும் மனனம் செய்து ஹாபிஸ் ஸனது வாங்கிய இங்கிலாந்தை சேர்ந்த 14பேர்.


இவர்கள் அனைவரும் 10வயது முதல் 15வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் வியப்புக்குரிய செய்தி.


- Azheem -

No comments

Powered by Blogger.