Header Ads



பள்ளிவாசல் இமாமை ஜெய் சிறீராம் கூறுமாறு தாக்கி, காவிப் பயங்கரவாதிகள் இழுத்துச் செல்லும் காட்சி


இந்தியா - 
ராய்ப்பூரில் பள்ளிவாசல் இமாமை, காவி பயங்கரவாதிகள் "ஜெய் சிறீராம் கூறிகொண்டு சரமாரியாக அடித்து, சாலையில் இழுத்து செல்கின்றனர்.


காவல்துறை, இமாமை அடித்தவர் மேல் வழக்கு பதியாமல், அடிவாங்கிய இமாம் மீது வழக்கு பதிந்துள்ளனர். 


இந்தியா நேற்று (26) குடியரசு தினத்தை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது




No comments

Powered by Blogger.