Header Ads



பசுமை போர்வை போர்த்திய, மக்கா நுழைவாயில் (புகைப்படங்கள்)

ஜித்தாவில் இருந்து மக்கா முகர்ரமா நகருக்குள் நுழையும் அனைத்து புனித பயணிகளும் இந்த திருக்குர்ஆன் வைக்கப்பட்ட ரேஹாலி போன்ற வடிவமைப்பில் உள்ள நுழைவாயிலை கடந்து தான் செல்ல வேண்டும்.


இந்த பகுதி எப்போதும் வறண்ட நிலையில் பொட்டல் பகுதியாகவே காட்சியளிக்கும்.


அண்மை நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்த பகுதி முழுவதும் பசுமை போர்வை போர்த்தியது போன்று செழிப்பாக காட்சி தருகிறது.


அல்ஹம்துலில்லாஹ்...!  






No comments

Powered by Blogger.