Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 30)

A. “என் இரட்சகனே எனக்கோர் அத்தாட்சியை ஆக்குவாயாக” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக? 


B. “சுவர்க்கத்தின் பொக்கிஷங்களில் இருந்தும் ஒரு பொக்கிஷம்” என்று நபியவர்கள்  கூறியது எது? ? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக? 


C. அபு இஸ்ஹாக் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட ஸஹாபி யார்? 

 

D.குலபாஉர் ராஷிதூன்களில் 12வருடம் ஆட்சி புரிந்த கலீபா யார்? 


E. அரபுலகில் எந்த நாட்டில்  முதல் அணு உலை தொடங்கப்பட்டுள்ளது?.




No comments

Powered by Blogger.