Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 22)


A, “நாங்கள் பலசாலிகளாகவும் கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறோம்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?

B. ஐந்து நேர தொழுகையை தொழும் ஒரு மனிதருக்கு கூறப்பட்ட உதாரணம்  என்ன? குறித்த ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக? 

C. நபி ஸல் அவர்கள் ஒரு ஸஹாபியை பார்த்து “உமக்கு தாவுத் (அலை) அவர்களுடைய அழகிய தொனியில் ஒரு பகுதி வழங்கப் பட்டுள்ளது” என்று கூறினர்கள். அந்த ஸஹாபி யார் ?

D. ஏழைகளின் தாய் என அழைக்கப்பட்டவர் யார் ? 

E. முதலாவது வெளிவந்த தமிழ் பத்திரிகை எது? அது எந்த நாட்டில் வெளியிடப்பட்டது?   

No comments

Powered by Blogger.