சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை நீதிமன்றத்தில் வழக்கு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும் தற்கொலைத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களம், கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
புலஸ்தினியின் தாய் தாய் அரபு நாட்டில் இருப்பதையும் அவர்களது ஏழ்மை நிலையையும் கேட்க்க ஆட்களில்லாத அவலநிலையையும் சாதகமாக்கி புலஸ்தினியை பலாத்காரமாக மூழைச்சலவை செய்து மதம்மாற்றி பயங்கர வாத நடவடிக்கைக்கு பயன்படுத்தியதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்
ReplyDeleteபிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்துவிட்டீர்களா?
ReplyDelete