Header Ads



அசாத் சாலி விடுதலையானார் - வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை


மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி (Azath Salley) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அசாத் சாலிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர் விடுதலை செய்பய்பட்டுள்ளார்.

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்த வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

Powered by Blogger.