மத்திய வங்கியினால் நேற்று 45 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டது
இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய தினம் (17) 45.95 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக அவரது கையொப்பத்துடன் இந்த பணம் அச்சிட்டு வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் வணிக வங்கிகள், மத்திய வங்கியிலிருந்து 28.81 பில்லியன் கடனைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இவர் கடதாசி அச்சிட்டு பொருளாதாரத்தை வளர்க்க வந்த வித்துவான்.
ReplyDelete