தனது இந்த மாத சம்பளத்தில் அரைவாசியை கொரோனா அறக்கட்டளை நிதியத்துக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, பல நெருக்கடிகளின் போது இந்நாட்டு மக்கள் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். எனவே, அதன் ஆரம்பமாக தான் இந்தப் பணியை ஆரம்பித்து வைக்கவுள்ளேன் என்றார்.
Really he is a gentleman
ReplyDelete