தனது மகளை துன்புறுத்துகின்றார்கள் என்பதை அறிந்திருந்தும், பொலீசில் முறைப்பாடு செய்யாத தாய் - Dr, Hemachandra Kumarasamy
"தனது மகளை துன்புறுத்துகின்றார்கள் என்பதை அறிந்திருந்தும், சொந்த ஊரிலுள்ள பொலீசில் முறைப்பாடு ஒன்றையேனும் செய்து மகளை காப்பாற்ற தவறிய தாய் இன்று கொழும்புக்கு அழைத்துவரப்பட்டோ தானாகவோ வந்தோ குற்றப்புலனாய்வு தலைமை காரியாலய வாசலில் நின்று ரிஷாதின் குடும்பம் தனது மகளை இம்சித்ததாக ஊடகங்களுக்கு முன் குற்றம் சாட்டுகின்றார்.
சிந்திக்க வேண்டிய ஒன்று.."
கூழிப்படை
ReplyDeleteபணத்தை வாங்கிக்கொண்டு நல்லா நாடிக்கிறால் இந்த தாய்
ReplyDeleteParents also should be arrested
ReplyDeleteWhy they send to work below 16 years girl