பலஸ்தீன மக்களை ஆதரித்தும், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வியாழக்கிழமை, 13 ஆம் திகதி ஜப்பானில் ஈத் தொழுகையின் பின், அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் அங்கு வாழும் இலங்கை முஸ்லிம்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment