டுபாயில் மரணமடைந்த பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான “கெசல்வத்த தினுக” வின் பூதவுடல் கொண்டு வரப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்ததுடன், அவரது பூதவுடல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
Post a Comment