பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொரோனா தடுப்புசி செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று புதன்கிழமையும் (24) இன்று வியாழக்கிழமையும் (25) முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் கொரோனா தடுப்புசி ஏற்றிக் கொண்டுள்ளனர்.
Post a Comment