ஜனாதிபதி, பிரதமரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்க முயன்றதையடுத்து பதற்றம் - மாணவர் போராட்டத்தில் சம்பவம
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று -08- நடத்திய போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை எழுந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்க முயன்றதை அடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
சிவில் கடமையில் இருந்த கடற்படை அதிகாரிகள் அந்த நேரத்தில் உருவபொம்மைகளை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது, இது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது.
Post a Comment