சீனாவுக்கு செல்ல வேண்டும் என்பதால், தடுப்பூசியை போட்டுக்கொண்டேன் - ரதன தேரர்
- Tw -
சீனாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதன் காரணமாகலே தான் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை என்றால், அந்த நாட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் காரணமாக தடுப்பூசியை போட்டுக் கொண்டேன்.
எனினும் அந்த தடுப்பூசி குறித்து தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் ரதன தேரர் கூறியுள்ளார்.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் முன்னர் வெளிநாடு தடுப்பூசியை தான் விமர்சித்தாலும் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை காரணமாக அதனை போட்டுக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
'Never argue with someone who believes his own lies'
ReplyDeleteAll radicals are supported and funded by China.
ReplyDeleteசீனாவுக்கு செல்ல ஏன் இந்தியாவின் தடுப்பொசியை பொட்டீர்கள்.
ReplyDelete