Header Ads



எனது பாணியை அருந்திய பின்னும், கொரோனா ஏற்படுவது ஏன் தெரியுமா..??


தனது கொரோனா பாணியை அருந்தியவர்களுக்கு ஏன் தொற்று ஏற்படுகிறது என்பதை விளக்கியுள்ளார் கேகாலை தம்மிக்க பண்டார.

பாணியை அருந்திய பின்னர் இறைச்சி,மீன், சாப்பிட்டு அல்லது புகைபிடித்து, மதுபானம் அருந்தியிருந்தால் பாணியின் செயல் திறன் இக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவிலேயே அவர் மேற்கண்ட விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க மீன், இறைச்சி, மதுபானம் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தியதாக பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பாணியை அருந்திய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இறுதியாக கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. She might have taken a drink.

    ReplyDelete
  2. அவா மாமிசம் தின்றுஇருப்பால்

    ReplyDelete

Powered by Blogger.