புத்தளம் - ரத்மல்யாய நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 20 ஆம் திகதி சிறுவர்கள் பங்கேற்ற, ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
சிறு பிள்ளைகளையும் உணர்வுரீதியாகத் தூண்டும் அளவுக்கு பெருகிய பிரச்னைகளைப் பார்த்து வாளாவிருக்கும் இந்த அரசின் கர்வத்துக்கும் எதேச்சாதிகாரப் போக்குக்கும் உரிய பதில் வழங்க அல்லாஹ்தான் போதுமானவன்.
சிறு பிள்ளைகளையும் உணர்வுரீதியாகத் தூண்டும் அளவுக்கு பெருகிய பிரச்னைகளைப் பார்த்து வாளாவிருக்கும் இந்த அரசின் கர்வத்துக்கும் எதேச்சாதிகாரப் போக்குக்கும் உரிய பதில் வழங்க அல்லாஹ்தான் போதுமானவன்.
ReplyDeleteaameen
ReplyDelete