இலங்கையில் இடம்பெறும் கட்டாய தகனத்திற்கு எதிராக லெஸ்டரில் ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை -30- சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment