Header Ads



இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான, நியாயமான உரிமை முஸ்லிம்களுக்கு உள்ளது - சந்திரிக்கா (வீடியோ)


இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான நியாயமான உரிமையை 
முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்,  என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 



3 comments:





  1. சந்திரிகா அம்மையார் உண்மையான ம‌னித பரம்பரைil வந்த lady

    ReplyDelete
  2. MR.Unknowkn!அப்படியா நீங்கள் சொல்லுகின்ற அந்த உண்மையான பரம்பரையில் வந்த பெண்மணியால உட தலவினயில் 2001 இல் அப்பாவி முஸ்லீம் இளைஞ்சர்கள் ஷஹீத் ஆனார்கள் நினைவு இருக்கிறதா?அந்த நேரம் நாட்டின் ஜனாதிபதி நீங்கள் சொல்லும் இதே உண்மையான பரம்பரையில் வந்த பெண் தான்.படு கொலைக்கு முழு பொறுப்பாக இருந்தது இதே பெண்மணியின் மாமனார் பாதுகாப்பு அமைச்சர் அநுரத ரத்தவத தான்.கட்சிக்காக உயிர் நீத்த அந்த சுஹதாக்களுக்கு சரி அதே கட்சி தலைவரோ அல்லக்கைகளோ! கூஜா தூக்கிகளோ!ஒரு துஆ பிரார்த்தனையை செய்ந்திருப்பது சந்தேகம்.சமீபத்தில் இந்த விடயம் இதே ஜப்னா முஸ்லிமில் கட்டுரையாக வந்தது.

    ReplyDelete

Powered by Blogger.