Header Ads



முன்னாள் விமானப்படை வீரரின் ஜனாஸா, இன்று திங்கட்கிழமை தகனம் செய்யப்பட்டது



கொரோனா தொற்றுள்ளதாக குறிப்பிட்டு, இன்று திங்கட்கிழமை, 9 ஆம் திகதி மாளிகாவத்தையைச் சேர்ந்த, 34 வயதுடைய முன்னாள் விமானம் படை வீரர் ஒருவரின், ஜனாஸா தகனம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்

4 comments:

  1. இன்னும் ஒரு கிழமையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யவதட்கான அனுமதி கிடைக்கும் என miflaal மௌலவி கூறுகிறார். மாஷா அல்லாஹ்.

    அனுமதி கிடைத்த பின் தகனம் செய்யப்பட்டவர்களின் நிலைமை... அல்லாஹ் பொருந்திக்கொள்ளட்டும்.

    ReplyDelete
  2. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  3. Azath Saly still governor ?

    ReplyDelete
  4. Innalillah-hi wa-inna ilahi rajaoon,

    ReplyDelete

Powered by Blogger.