Header Ads



இன்று சனிக்கிழமையும் 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன


கொழும்பில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்கள் எனக்கூறி, இன்று சனிக்கிழமை, 7 ஆம் திகதி 2 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் 2 உடல்கள் தகனம் செய்யப்படவுள்ளன எனக் குறிப்பிட்டு, தம்மிடம் 2 ஜனாஸா பெட்டிகள் வாங்கிச் செல்லப்பட்டதாக சமூக ஆர்வலர் Husein Bold, Jaffna Muslim இணையத்திடம்     குறிப்பிட்டார்.

1 comment:

  1. DobtD give them any more casket. Ask them to show evidence and tell them they are carrying out a horrific myth.

    ReplyDelete

Powered by Blogger.