இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பிரான்சுக்கு எச்சரிக்கை
நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கேலி சித்திரங்களை வெளியிடுவது உலகின் அமைதியை கெடுக்கும் செயல் என்றும், பயங்கரவாத்தை பிரான்ஸ் வளர்க்கும் செயல் என்றும் கருத்து சுதந்திரத்தின் பெயரால் புனிதர்கள், புனித சின்னங்கள் நம்பிக்கைகள் அவமதிக்கபடுவதை ஏர்க்க முடியாது என்றும் பிரான்ஸ் தன்னடக்கதோடு நடக்க தவறினால் அதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் இஸ்லாமிய நடுகளின் கூட்டமைப்பு பிரான்ஸை எச்சரித்துள்ளது
Well done..
ReplyDeleteஇவ்வாறான சந்தர்ப்பங்களை இறைத் தூதரின் சிறப்புக்களை உலகம் அறியவும் பயன்படுத்த வேண்டும்.
ReplyDelete'(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.'
(அல்குர்ஆன் : 21:107)