இலங்கையில் அம்பாறை, பாலமுனை பகுதியை பிறப்பிடமாக கொண்ட நபீஸ் இப்ராலெப்பே மொஹிதீன் பாவா ( 42 வயது ) அவர்கள் இன்று 05.10.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக
innalillahiwainnailaihirojiun
ReplyDelete